mic
-
Latest
எந்தக் கட்சியும் தே.முவில் இருக்கும்படி கட்டாயமில்லை – ஸாஹிட் ஹமிடி
கோலாலம்பூர், அக்டோபர்- 17, தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் நேஷனலில் எந்தக் கட்சியும் நீடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட்…
Read More » -
Latest
நவம்பர் 16 ம.இ.கா பொதுப் பேரவைக்கு சாஹிட்டுக்கு அழைப்பில்லை; விக்னேஸ்வரன் அதிரடி
கோலாலாம்பூர், அக்டோபர்-17, கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி உள்ளூர் அரசியல் வட்டாரங்களிலும் மிகவும் ஆவலோடும் பரபரப்பாகவும் எதிர்பார்க்கப்படும் ம.இ.காவின் 79-ஆவது பொதுப் பேரவை, வரும் நவம்பர் 16-ஆம் தேதி…
Read More » -
Latest
ம.இ.கா தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினாரா? சாஹிட்டின் பேச்சு எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்கிறார் விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், அக்டோபர்-13, கடந்த வாரம் ம.இ.கா தலைவர்களை தாம் 2,3 தடவை சந்தித்து பேசியதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறியிருப்பது,…
Read More » -
Latest
தேசிய முன்னணியில் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள ம.சீ.ச, ம.இ.காவுடன் 2, 3 முறை சந்திப்பு நடத்திய சாஹிட்
கோலாலம்பூர், அக்டோபர்-12, தேசிய முன்னணியில் ம.சீ.ச மற்றும் ம.இ.காவின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், கூட்டணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி இரு கட்சிகளையும்…
Read More » -
Latest
எதிர்கால அரசியலில் ம.இ.காவின் இடத்தை MIPP நிரப்ப முயற்சியா?
கோலாலம்பூர், அக்டோபர்-9, மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP அண்மையில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் தனது ஆண்டு…
Read More » -
Latest
ம.இ.கா திடீரென நஜிப்-பை சந்தித்ததின் நோக்கம் என்ன?
கோலாலாம்பூர், செப்டம்பர்-9 – ம.இ.கா திடீரென நஜிப்-பை சந்தித்தன் நோக்கம் என்ன? நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ம.இ.கா தலைவர்கள் முன்னாள் பிரதமரும் முன்னாள் தேசிய முன்னனியின்…
Read More » -
Latest
பெர்சாத்து மாநாட்டில் ம.இ.கா இளைஞர் துணைத் தலைவர் பங்கேற்ற விவகாரம்; கடிதம் கிடைத்தால் தேசிய முன்னணியிடம் விளக்கத் தயார் – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், செப்டம்பர்-8- பெர்சாத்து இளைஞர் பிரிவு பேராளர் மாநாட்டில் ம.இ.கா இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் கே. கேசவன் பங்கேற்ற சம்பவம் குறித்து, தேசிய முன்னணித் தலைமையிடம்…
Read More » -
Latest
எதிர்காலத்தை முடிவுச் செய்ய ம.இ.கா, ம.சீ.சவைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்கிறார், பொதுச் செயலாளர் ஆனந்தன்
கோலாலம்பூர், செப்டம்பர்-6 – கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க ம.சீ.சவின் ஆலோசனை தேவையில்லை; இந்தியச் சமூகத்தின் நலனுக்காக ம.இகா தானாகவே முதிர்ச்சியான முடிவுகளை எடுக்கும் என்கிறார் அதன் பொதுச்…
Read More » -
மலேசியா
தேசிய முன்னணியில் உரிய மரியாதை இல்லையென்றால் ம.இ.கா இனியும் வேடிக்கைப் பார்க்காது – சிவசுப்ரமணியம் எச்சரிக்கை
கோலாலம்பூர், செப்டம்பர்-5 – தேசிய முன்னணியின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து நீண்ட பயணத்தில் உற்றத் தோழனாக இருந்து வரும் ம.இ.காவுக்கு, இன்று அக்கூட்டணியில் கிடைக்கும் மரியாதை வேதனையளிக்கிறது.…
Read More »
