murder case
-
மலேசியா
பாதுகாவலர் கோபிநாதன் கொலை சரவணனுக்கு தூக்குத் தண்டனை
ஈப்போ, ஜன 27 – எட்டு ஆண்டுகளுக்கு முன் பாதுகாலவர் கோபிநாதன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக பழைய உலோகப் பொருள் சேகரிப்பாளரான சரவணனுக்கு ஈப்போ உயர்…
Read More » -
Latest
ராஜீவ் காந்தி கொலை வழக்கு; நளினி உட்பட அறுவர் விடுதலை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, நவ 11 -Rajiv Gandhi கொலை வழக்கில் Nalini , Ravichandran உட்பட ஆறு பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. உச்ச…
Read More » -
Latest
புந்தோங் கொலை சம்பவம் தொடர்பில் 4 வெளிநாட்டவர்கள் கைது
ஈப்போ, ஆகஸ்ட் 2- கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈப்போ, புந்தோங்கில், வீடொன்றில் வெளிநாட்டு ஆடவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பம் தொடர்பில், போலீசார் 4 சந்தேக நபர்களை கைது செய்திருக்கின்றனர்.…
Read More » -
கொலைக் குற்றச்சாட்டு அம்பிகாவின் விடுதலையை கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது
புத்ரா ஜெயா, ஜூன் 23 – பணிப் பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து 62 வயதுடைய MA அம்பிகா என்ற பெண்மணியின் விடுதலையை கூட்டரசு நீதிமன்றம் இன்று…
Read More » -
இந்திய பெண் படுகொலை ; 5 சந்தேக நபர்கள் விடுவிப்பு
ஈப்போ, ஜூன் 15 – கடந்த மாத இறுதியில், ஈப்போ, Kuala Kangsar , Kampung Talang Hulu ஆற்றோரத்தில் இளம் இந்தியப் பெண் கொலை செய்யப்பட்டு…
Read More » -
ஆடவர் சராமாரியாக வெட்டப்பட்ட சம்பவத்தில் ஐவரை போலீஸ் அடையாளம் கண்டது
புக்கிட் மெர்தாஜாம், மே 16 – பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், Kampung Baru, Medan Selera உணவருந்தும் பகுதிக்கு அருகில் , பாராங்கத்தில் சராமாரியாக வெட்டப்பட்டு ஆடவர்…
Read More »