myanmar
-
Latest
புடு எல்.ஆர்.டி கழிவறையில் இருந்த பெண்ணை காணொளி எடுக்க முயன்ற ஆடவனுக்கு 100 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர், ஜூன் 18 – கோலாலம்பூர் புடு எல்.ஆர்.டி நிலையத்தின் கழிவறைக்குள் இருந்த பெண்ணை காணொளி எடுக்க முயன்ற குற்றத்திற்காக மியன்மார் ஆடவனுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 100…
Read More » -
Latest
பொழுதுபோக்கு மையத்தில் மியன்மார் பெண்கள்; காவல்துறையினர் சோதனை
கோலாலம்பூர் – நேற்றிரவு, தேசா ஸ்ரீ ஹர்த்தாமாஸில் பெண் வாடிக்கையாளர் சேவையை வழங்கும் (GRO) பொழுதுபோக்கு மையம் ஒன்றில், காவல் துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்த…
Read More » -
Latest
ஆடவன் கொலை அகதிகளுக்கான ஐ.நா அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு நபருக்கு வலைவீச்சு
கோலாலம்பூர், ஜூன் 12 – இரண்டு வாரங்களுக்குள், ஒரு நபர் தனது மனைவியை காய்கறி கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்திற்குப் பின்னர், மற்றொரு கொலை ஜோகூர்,…
Read More » -
Latest
மலாக்காவில் மணல் உறிஞ்சும் சாதனத்தில் சிக்கிகொண்ட குத்தகை தொழிலாளி மரணம்
கோலாலம்பூர், மே 7 -மலாக்கா Pulau Gadong கிலுள்ள வீடமைப்பு கட்டுமான பகுதியில் மணல் உறிஞ்சும் சாதனம் சம்பந்தப்பட்ட விபத்தில் மியன்மார் குத்தகை தொழிலாளியான ஆடவர் ஒருவர்…
Read More » -
Latest
மலாக்காவில் மணல் உறிஞ்சும் சாதனத்தில் சிக்கிகொண்ட குத்தகை தொழிலாளி மரணம்.
பத்து பஹாட், மே 7 – பூட்டப்பட்ட வேனில் ஐந்து மணி நேரம் கைவிடப்பட்ட நிலையில் விட்டுச் செல்லப்பட்ட 5 வயது சிறுவன் மரணம் அடைந்தது தொடர்பில்…
Read More » -
Latest
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் & தாய்லாந்துக்கு உதவிக் கரம் நீட்ட மலேசியா தயார் – பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-29- மத்திய மியன்மாரையும் வட தாய்லாந்தையும் உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு, மலேசியா ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்த…
Read More » -
Latest
மியன்மார் & தாய்லாந்தில் நில நடுக்கம்; பலி எண்ணிக்கை 150 பேரைத் தாண்டியது, 732 பேர் காயம்
ரங்கூன், மார்ச்-28- தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சீனா, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும் அதிரும் அளவுக்கு நேற்று மியன்மாரை உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில், இதுவரை…
Read More » -
Latest
மியன்மார் நிலநடுக்கம்: பேங்கோக்கில் பாதிப்பு, அவசர நிலை அறிவித்த தாய்லாந்து பிரதமர்
பாக்கோக், மார்ச்-28- மியன்மாரை மையம் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தாய்லாந்தும் பாதிக்கப்பட்டதை அடுத்து, தலைநகர் பேங்கோக்கில் அவசரகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு…
Read More » -
Latest
7.4 magnitude அளவுக்கு மியன்மாரை உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கம்; மலேசியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது
கோலாலம்பூர், மார்ச்-28- மத்திய மியன்மாரை இன்று நண்பகல் வாக்கில் ரிக்டர் அளவைக் கருவியில் 7.4-காக பதிவாகிய வலுவான நில நடுக்கம் உலுக்கியுள்ளது. மண்டலேயில் இருந்து தென்மேற்கே சுமார்…
Read More »