national
-
Latest
வெற்றிகரமாக நடந்த மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 16வது தேசிய மாநாடு
செப்பாங் – ஆகஸ்ட்-12 – லேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கமான பெர்த்தாமா (PERTAMA), அண்மையில் அதன் 16-ஆவது தேசிய மாநாட்டையும் தலைமைத்துவ மாநாட்டையும் நடத்தியது.…
Read More » -
Latest
அமைதிப் பேரணிச் சட்டம்: ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் தேசியத் தேவைகளை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யப்படும் – சைஃபுதீன் நசுதியோன்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 8 – அமைதிப் பேரணிச் சட்டம் 2012 அரசியலமைப்புக்கு முரண்பட்டது என்று கூட்டாட்சி நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அரசாங்கம் அச்சட்டத்தை…
Read More » -
Latest
தேசிய செமிகண்டக்டர் திறமையை வலுப்படுத்த CREST – HRD Corp இடையே ஒத்துழைப்பு
கோலாலாம்பூர், ஜூலை-26- ETSI எனப்படும் செமிகண்டக்டர் தொழில்துறைக்கான பொறியியல் திறமை திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக, CREST மற்றும் HRD CorpP இடையில் ஒரு வியூக புரிந்துணர்வு ஒப்பந்தம்…
Read More » -
Latest
எஸ்.தி.பி.எம் 2024 முடிவுகள்: தேசிய CGPA 2.85 ஆக உயர்வு
கோலாலும்பூர், ஜூன் 24 – இன்று காலை வெளிவந்த 2024ஆம் ஆண்டின் எஸ்.தி.பி.எம் (STPM) தேர்வு முடிவுகளில் தேசிய ஒட்டுமொத்த தரப் புள்ளி (OGP), 2.85 ஆக…
Read More » -
Latest
இந்திய குடிமகனைக் கொன்ற கொலையாளிகளுக்கு சிறைத்தண்டனை உறுதி
செனவாங், ஜூன் 16 – கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நெகிரி செம்பிலான் செனாவாங் தாமான் பண்டார் சிரம்பானிலுள்ள ஒரு காலி வீட்டின் முன்,…
Read More » -
Latest
மலேசிய தேசிய பல்கலைக்கழக இந்திய மாணவ பிரதிநிதித்துவ சபையின் ஏற்பாட்டில் புதியதோர் விடியல் நாடகம் அரங்கேற்றம்
கோலாலம்பூர் – ஜூன் 12 – மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய பிரதிநிதித்துவ சபையின் ஏற்பாட்டில் 8ஆவது ஆண்டாக இம்மாதம் 14 ஆம்தேதி புதியதோர் விடியல் என்ற…
Read More » -
Latest
தேசியக் கல்வி மன்றத்தில் தமிழ்க் கல்விக்கு முன்னுரிமை வழங்குவீர் – வெற்றிவேலன்
கோலாலம்பூர், ஜூன் 4 – கல்வி அமைச்சுக்கும் உயர் கல்வி அமைச்சுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான MPN எனப்படும் தேசிய கல்வி மன்றம் அமைக்கப்படுவதை மலேசிய தமிழ்ப் பள்ளிகளின்…
Read More » -
Latest
தேசிய தரவு பாதுகாப்புச் சட்டம் மக்களுக்கானது; கோபிந்த் சிங் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஜூன்-4 – இலக்கவியல் தரவுப் பகிர்வுக்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும் என, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார். சட்டம் 864 எனப்படும் 2025-ஆம்…
Read More » -
Latest
வீட்டில் புகுந்த கொள்ளையன் தாக்கியதில் இரு சீனப் பிரஜைகள் காயம்
இஸ்கந்தர் புத்ரி, ஜூன் 3 – ஜோகூரில் கெலாங் பாத்தாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடனுடன் ஏற்பட்ட கைகலப்பில் 14 வயது சிறுமியும் அவரது 70…
Read More » -
Latest
சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக பரதநாட்டிய பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் “மறவன் 2025” தேசிய விளையாட்டு போட்டி
கோலாலம்பூர், மே 30 – சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பரதநாட்டிய பண்பாட்டு குழுவின் ஏற்பாட்டில், “மறவன் 2025” எனும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.…
Read More »