Nearly
-
Latest
பறக்கும் விமானத்தில் கழன்ற ஜன்னல்; வெளியே இழுக்கப்பட இருந்த பயணி நூலிழையில் உயிர் தப்பினார்
ஏதன்ஸ், ஜூலை-11-கிரீஸ் நாட்டுக்குச் சென்ற Ryanair விமானம் ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், விமானத்தின் ஜன்னல் கழன்றதால் பயணி ஒருவர் வெளியே இழுக்கப்படும் ஆபத்தான சூழல் ஏற்பட்டது.…
Read More » -
Latest
எனக்கு இந்தியர்களின் மரபணு இருக்கிறது! 50% இந்தோனேசிய மொழி சமஸ்கிரத்தை கொண்டுள்ளது – இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ
ஜகார்த்தா, ஜூலை-9-தமக்கு இந்திய வம்சாவளி மரபணு (DNA) இருப்பதாக வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார் இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரத்துவப் பயணத்தின் போது…
Read More » -
Latest
நீர் அலை இசை விழா மூலம் RM392 மில்லியன் பொருளாதார பலன்; 4.15 லட்சம் பார்வையாளர்கள் ஈர்ப்பு
கோலாலம்பூர், ஜூன்-23 -மூன்று நாட்கள் நடைபெற்ற (Rain Rave Water Music Festival) எனப்படும் நீர் அலை இசை விழாவின் மூலம் சுமார் 392.23 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
முத்ரா திட்டம்: சுமார் 2,000 இந்திய தொழில்முனைவோருக்கு RM70 மில்லியன் நிதி ஒதுக்கீடு
புக்கிட் மெர்தாஜாம், மே-11-கடந்த மாதம் தொடங்கப்பட்ட ‘முத்ரா’ (MUDRA) எனப்படும் இந்திய தொழில்முனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத் திட்டத்தின் கீழ், இதுவரை 70 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
சண்டகானில் பெரும் தீ விபத்து; சுமார் 1,000 வீடுகள் தீயில் அழிந்தன
சண்டகான், ஏப்ரல்-20-சபா, சண்டகானில் உள்ள Kampung Bahagia, Batu Sapi என்ற நீர்நிலை குடியிருப்பில் நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்,…
Read More » -
Latest
ரமணனின் RM800,000 சம்பளமும் சலுகையும் தொகுதி மக்கள் நலனுக்கே
சுங்கை பூலோ, மார்ச்-19-சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும், மனிதவள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், 2023-ஆம் ஆண்டிலிருந்து தனது சம்பளம் மற்றும் இதரச் சலுகைகளைச் சேர்த்து…
Read More » -
மலேசியா
பூச்சோங்கில் கிடங்கிலிருந்து குறைந்தது 1 மில்லியன் ரிங்கிட் பாலியல் பொம்மைகள் பறிமுதல்
பெட்டாலிங் ஜெயா, ஜன 6 – புத்ரா பூச்சோங் தொழில்மயப் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் செப்டம்பர் 30 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஆன்லைன்…
Read More » -
Latest
அடைமழையால் கெடா, பேராக் மாநிலங்களில் திடீர் வெள்ளம்; சுமார் 2,300 பேர் பாதிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-24, அடைமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நேற்றிரவு கெடா, பேராக் மாநிலங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் இதுவரை சுமார் 2,300 பேர்…
Read More » -
Latest
கவனக்குறைவாக வாகனமோட்டி, பாதசாரிகள் மீது மோதவிருந்த ஆடவர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-25, கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் ஹிஷாமுடினில் சாலை சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருந்தபோதும் வாகனத்தை நிறுத்தாமல், பெண் பாதசாரி ஒருவரை மோதும் நிலைக்குச் சென்ற 42…
Read More »
