புத்ராஜெயா, ஆகஸ்ட்-29,நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய திபெத்தில் உள்ள 36 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள…