no
-
Latest
மலாயாப் புலி ‘Si Cacat’ இறப்பு; துக்கத்தில் Lok Kawi வனவிலங்குப் பூங்கா
கோத்தா கினாபாலு, நவம்பர்-14, சபாவின் Lok Kawi வனவிலங்கு பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்த Si Cacat எனும் கடைசி மலாயாப் புலி உயிரிழந்துள்ளது. 21 வயதான இந்தப்…
Read More » -
Latest
கெடாவுக்குச் சொந்தமா? பினாங்கு இறையாண்மைக்கு யாரும் சவால் விட முடியாது – குமரன்
பாகான் டாலாம், நவம்பர்-13, பினாங்கை சொந்தம் கொண்டாடும் கெடா மாநிலத்தின் அண்மைய கூற்றை, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் திட்டவட்டமாக சாடியுள்ளார். பினாங்கு மாநிலம்…
Read More » -
Latest
தைவான் பெண்ணின் மரணத்தில் ரேப் பாடகர் Namewee சம்பந்தப்பட்டதற்கு ஆதாரம் இல்லை
கோலாலம்பூர், நவ 13- தைவான் பெண் மரணத்தில் வலுவான ஆதாரம் இல்லையென்பதால் பிரபல ரேப் பாடகர் Namewee போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார். கடந்த மாதம் தலைநகரில் உள்ள…
Read More » -
Latest
சீனாவில் சரிந்து விழுந்த புதிய பாலம்; உயிர் சேதங்கள் பதிவாகவில்லை
சீனா, நவம்பர் 12 – சீனாவின் தென்மேற்கு பகுதியில், இவ்வாண்டு ஆரம்பத்தில் திறக்கப்பட்ட புதிய பாலம் ஒன்று சரிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக…
Read More » -
மலேசியா
கம்போங் ஜாவா குடியிருப்பு வாசிகளின் இழப்பீடு விவகாரத்தில் இனி பேச்சு எதுவும் கிடையாது – சிலாங்கூர் மந்திரிபெசார்
ஷா அலாம் , நவ-10, கிள்ளான் , கம்போங் ஜாவாவில் உள்ள 19 நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்தும், WCE எனப்படும் மேற்கு கடற்கரை…
Read More » -
Latest
300 லிட்டர் Budi95 எரிபொருள் ஒதுக்கீட்டை குறைக்கும் திட்டம் இல்லை – பொருளாதாரத் துறை விளக்கம்
கோலாலம்பூர், அக் 28 – புடி95 எரிபொருள் மானிய ஒதுக்கீட்டை மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. மேலும்…
Read More » -
Latest
SP Setia நிறுவனத்திடமிருந்து மலாக்கோஃப் தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் – சுந்தராஜு பெருமிதம்
தாசேக் கெளுகோர் அக்டோபர்-24, 20 ஆண்டுகால நீண்ட போராட்டத்தின் வெற்றியாக பினாங்கு, மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒருவழியாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம்…
Read More » -
Latest
இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு மடானி அரசாங்கத்தில் இடமில்லை; ரமணன் திட்டவட்டம்
சுங்கை பூலோ, அக்டோபர்-5, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தில் இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு இடமில்லை. தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர்…
Read More » -
Latest
நகரங்களுக்குள் நுழைய தனியார் வாகனங்களுக்கு கட்டண வசூலிப்பா? திட்டமேதும் இல்லை என்கிறார் பிரதமர்
கோம்பாக், செப்டம்பர்-29, பெரிய நகரங்களுக்குள் நுழையும் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டமேதும் அரசாங்கத்திடம் இல்லை. காரணம் மக்களுக்கு அது ஒரு கூடுதல் சுமையாகி விடுமென, பிரதமர்…
Read More »
