no
-
மலேசியா
கம்போங் ஜாவா குடியிருப்பு வாசிகளின் இழப்பீடு விவகாரத்தில் இனி பேச்சு எதுவும் கிடையாது – சிலாங்கூர் மந்திரிபெசார்
ஷா அலாம் , நவ-10, கிள்ளான் , கம்போங் ஜாவாவில் உள்ள 19 நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்தும், WCE எனப்படும் மேற்கு கடற்கரை…
Read More » -
Latest
300 லிட்டர் Budi95 எரிபொருள் ஒதுக்கீட்டை குறைக்கும் திட்டம் இல்லை – பொருளாதாரத் துறை விளக்கம்
கோலாலம்பூர், அக் 28 – புடி95 எரிபொருள் மானிய ஒதுக்கீட்டை மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. மேலும்…
Read More » -
Latest
SP Setia நிறுவனத்திடமிருந்து மலாக்கோஃப் தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் – சுந்தராஜு பெருமிதம்
தாசேக் கெளுகோர் அக்டோபர்-24, 20 ஆண்டுகால நீண்ட போராட்டத்தின் வெற்றியாக பினாங்கு, மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒருவழியாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம்…
Read More » -
Latest
இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு மடானி அரசாங்கத்தில் இடமில்லை; ரமணன் திட்டவட்டம்
சுங்கை பூலோ, அக்டோபர்-5, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தில் இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு இடமில்லை. தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர்…
Read More » -
Latest
நகரங்களுக்குள் நுழைய தனியார் வாகனங்களுக்கு கட்டண வசூலிப்பா? திட்டமேதும் இல்லை என்கிறார் பிரதமர்
கோம்பாக், செப்டம்பர்-29, பெரிய நகரங்களுக்குள் நுழையும் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டமேதும் அரசாங்கத்திடம் இல்லை. காரணம் மக்களுக்கு அது ஒரு கூடுதல் சுமையாகி விடுமென, பிரதமர்…
Read More » -
Latest
இனவெறி மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டி விடுவதை ஏற்றுக்கொண்டால் எந்த நாடும் நிலைக்காது; பிரதமர் எச்சரிக்கை
செர்டாங் – ஆகஸ்ட்-30 – இனரீதியாக இந்நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இனங்களுக்கு…
Read More » -
Latest
பெட்ஸ் வொண்டர்லேண்டில்’ விலங்கு நல மீறல்கள் இல்லை – கால்நடை சேவை துறை உறுதி
பெட்டாலிங் ஜெயா – ஆகஸ்ட் 8 – மிட் வேலி மெகாமாலிலுள்ள பெட்ஸ் வொண்டர்லேண்ட் (Pets Wonderland) விற்பனை நிலையத்தில் விலங்கு நல மீறல்கள் எதுவும் நடைபெறவில்லையென்று…
Read More » -
Latest
எல்லை கடந்த e-hailing சேவைகளை அனுமதிக்க இன்னும் முடிவேதும் இல்லை; சிங்கப்பூர் விளக்கம்
சிங்கப்பூர் – ஆகஸ்ட்-4 – பயணிகளை ஏற்றிச் செல்லும் e-hailing சேவைகள் மூலம் சிங்கப்பூர்-மலேசிய எல்லை தாண்டிய போக்குவரத்தை முழுமையாக தாராளமயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என,…
Read More » -
Latest
ரொனால்டோ கோடீஸ்வரராக இருக்கலாம், ஆனால் சொத்து மதிப்பில் முதலிடம் அவருக்கல்ல…
லண்டன் – ஆகஸ்ட்-1 – உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர் கிறிஸ்தியானோ ரொனால்டோ, அதிகாரப்பூர்வமாக கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைந்துள்ளார். கால்பந்து உலகிலும் சமூக ஊடங்களிலும் ஏற்கனவே எண்ணிடலங்கா சாதனைகளைப்…
Read More »
