no
-
Latest
கள்ள உறவில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் காஞ்சிபுரம்
சென்னை – ஜூலை-25 – திருமணத்தைத் தாண்டிய கள்ள உறவில், தமிழகத்தின் காஞ்சிபுரமே இந்தியாவில் முதலிடத்தை வகிக்கிறது. புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெரிய…
Read More » -
Latest
செந்தமிழ் விழா போன்ற தமிழ்பள்ளி நிகழ்ச்சிக்கு மாநில கல்வி இலாகா மானியம் வழங்க வேண்டும் – DSK சிவகுமார்
கோம்பாக், ஜூலை-18- சிலாங்கூரில், மாவட்ட ரீதியில் நடைபெறும் செந்தமிழ் விழாவுக்கு மாநில கல்வி இலாகா நிதி ஒதுக்காதது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நல…
Read More » -
Latest
AI சிப் கடத்தல்; எந்த ஆதாரமும் இல்லை-தெங்கு ஜஃப்ருல் விளக்கம்
நமது நாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) chipகளை பெரிய அளவில் கடத்தியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku Zafrul…
Read More » -
Latest
நான் தாக்கப்பட்டேனா? இந்த காயங்கள் கீழே விழுந்ததால் ஏற்பட்டவை – THR ராம் விளக்கம்
கோலாலம்பூர், ஜூலை 14 – சமீபத்தில், முன்னாள் ராகா அறிவிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ராமை பற்றிய தவறான கூற்றுகள் புலன குழுக்களிலும், டிக்டோக் மற்றும் சமூக…
Read More » -
Latest
அமெரிக்காவில் 20 ஆண்டுகால கொள்கை இரத்து; விமான நிலையத்தில் இனி காலணிகளை அகற்றி பரிசோதிக்க அவசியம் இல்லை
வாஷிங்டன், ஜூலை 9 – அமெரிக்காவில், விமானங்களில் நுழைவதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் பரிசோதனை நடவடிக்கையின் போது, பயணிகள் தங்களின் காலணிகளை அகற்றி காட்ட வேண்டிய அவசியம் இல்லை…
Read More » -
Latest
உடல் பருமனாக உள்ள MACC அதிகாரிகளுக்கு அடுத்தாண்டு முதல் பதவி உயர்வு கிடையாது; அசாம் பாக்கி தகவல்
கோலாலம்பூர், ஜூலை-4 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அதிகாரிகள் உடல் பருமன் பிரச்னையைக் கொண்டிருந்தால், அடுத்தாண்டு முதல் அவர்களுக்குப் பதவி உயர்வுக் கிடையாது. தலைமை…
Read More » -
Latest
சேவை நீட்டிக்கப்படாதது குறித்து வருத்தமில்லை; பணி ஓய்வுப் பெற்ற தலைமை நீதிபதி தெங்கு மைமுன் பேச்சு
புத்ராஜெயா, ஜூலை-2 – தனது பதவிக் காலம் முழுவதுமோ அல்லது சேவை நீட்டிக்கப்படாதது குறித்தோ தமக்கு எந்த வருத்தமும் இல்லை என, கட்டாய பணி ஓய்வுப் பெற்றுள்ள…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமனங்கள், நீதிமன்ற முடிவுகளில் தாம் தலையிடுவதில்லை அன்வார் வலியுறுத்து
புத்ரா ஜெயா, ஜூன் 30 – நீதிபதிகள் நியமனம் அல்லது நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட நீதித்துறை விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
வங்காளதேச கிளர்ச்சிப் படையில் மலேசியர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை; உள்துறை அமைச்சர் தகவல்
குவாலா பெராங், ஜூன்-30 – வங்காளதேசத்தை சேர்ந்த கிளர்ச்சிப் படையில் எந்த மலேசியரும் சேர்க்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் உறுதிப்…
Read More » -
Latest
‘துவாஸ்’ துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்தது
சிங்கப்பூர், ஜூன் 16 — நேற்று, ‘துவாஸ்’ துறைமுகத்தில் புதிதாக வழங்கப்பட்ட ‘கிரேன்’ கப்பல் கவிழ்ந்த நிலையில், அருகிலுள்ள உபகரணங்களுக்கு காயங்களும் சேதங்களும் ஏதும் ஏற்படவில்லை என்று…
Read More »