no
-
Latest
சேவை நீட்டிக்கப்படாதது குறித்து வருத்தமில்லை; பணி ஓய்வுப் பெற்ற தலைமை நீதிபதி தெங்கு மைமுன் பேச்சு
புத்ராஜெயா, ஜூலை-2 – தனது பதவிக் காலம் முழுவதுமோ அல்லது சேவை நீட்டிக்கப்படாதது குறித்தோ தமக்கு எந்த வருத்தமும் இல்லை என, கட்டாய பணி ஓய்வுப் பெற்றுள்ள…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமனங்கள், நீதிமன்ற முடிவுகளில் தாம் தலையிடுவதில்லை அன்வார் வலியுறுத்து
புத்ரா ஜெயா, ஜூன் 30 – நீதிபதிகள் நியமனம் அல்லது நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட நீதித்துறை விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
வங்காளதேச கிளர்ச்சிப் படையில் மலேசியர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை; உள்துறை அமைச்சர் தகவல்
குவாலா பெராங், ஜூன்-30 – வங்காளதேசத்தை சேர்ந்த கிளர்ச்சிப் படையில் எந்த மலேசியரும் சேர்க்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் உறுதிப்…
Read More » -
Latest
‘துவாஸ்’ துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்தது
சிங்கப்பூர், ஜூன் 16 — நேற்று, ‘துவாஸ்’ துறைமுகத்தில் புதிதாக வழங்கப்பட்ட ‘கிரேன்’ கப்பல் கவிழ்ந்த நிலையில், அருகிலுள்ள உபகரணங்களுக்கு காயங்களும் சேதங்களும் ஏதும் ஏற்படவில்லை என்று…
Read More » -
Latest
விமான நிலையம் திறக்கப்பட்டதால் Ahmedabad-திற்கு செல்லும் ஏர் ஆசியா, மலேசிய ஏர்லைன்ஸ் விமான சேவைகளில் மாற்றம் இல்லை!
கோலாலம்பூர் – ஜூன் 13 – ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட பயங்கர விபத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட அஹமதாபாத்திலுள்ள உள்ள சர்தார்…
Read More » -
Latest
லாஸ் ஏஞ்சலஸ் ஆர்ப்பாட்டங்களில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை; விஸ்மா புத்ரா தகவல்
லாஸ் ஏஞ்சலஸ் – ஜூன்-13 – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்று வரும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா…
Read More » -
Latest
கோவிட் துணை திரிபு குறிப்பிடத்தக்க சுகாதார மிரட்டலை ஏற்படுத்தாது
கோலாலம்பூர், ஜூன் 12 – அண்மைய வாரங்களில் கோவிட் -19 தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும்,புதிதாக கண்டறியப்பட்ட JN.1 கோவிட்-19 துணை திரிபு குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல்களை…
Read More » -
Latest
தனிப்பட்ட கண்காணிப்பு இல்லை; கைப்பேசி தரவு திட்டம் பற்றி அரசு விளக்கம்
கோலாலம்பூர், ஜூன்-12 – MPD எனப்படும் கைப்பேசி தரவுத் திட்டம் என்பது பொதுச் சேவைகள் மற்றும் தேசியத் திட்டமிடலுக்காக வடிவமைக்கப்பட்ட தனியுரிமைக்கு பாதுகாப்பான முயற்சியாகும். இது தனிப்பட்ட…
Read More » -
Latest
கிரிக் விபத்தில் சம்பந்தப்பட்ட பஸ் அண்மையில் செர்வீஸ் செய்யப்பட்டது
கோலாலம்பூர், ஜூன் 9 – இன்று காலை உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த விபத்துக்குள்ளான பஸ் அண்மையில்தான் செர்விஸ் அல்லது அதனை…
Read More »
