no
-
மலேசியா
தனிப்பட்ட தரவுகள் MCMC-யிடம் பகிரப்படாது; தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மறுஉத்தரவாதம்
கோலாலம்பூர், ஜூன்-9 – அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நோக்கங்களுக்காக MCMC எனப்படும் மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையம் கைப்பேசிகளின் தரவுகளைக் கோரியிருப்பதை அடுத்து, முன்னணி தொலைத்தொடர்பு…
Read More » -
Latest
எல்.ஆர்.டி நிலையத்தில் தைவான் ஆடவர் மரணம் -குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை
கோலாலம்பூர், ஜூன் 6 – செவ்வாய்க்கிழமை Pusat Bandar Puchong எல்.ஆர்.டி நிலையத்தின் தண்டவாளத்தில் விழுந்து ரயிலில் அடிபட்டு இறந்த தைவான் நபரின் மரணத்தில் எந்த குற்றவியல்…
Read More » -
Latest
வாகன நுழைவு அனுமதியில்லாத சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
ஜோகூர் பாரு, ஜூன் 5 – தேவையற்ற நெரிசலைத் தடுக்கும் முயற்சியாக, VEP எனப்படும் செல்லுபடியாகும் வாகன நுழைவு அனுமதி இல்லாத சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்…
Read More » -
Latest
விமானம் நிற்பதற்கு முன்பே எழுந்து நிற்கும் ‘அவசரக் குடுக்கைப்’ பயணிகளுக்கு அபராதம் விதிக்கத் தேவையில்லை; CAAM தகவல்
கோலாலம்பூர், ஜூன்-5 – விமானம் நிறுத்தப்படுவதற்கு முன்பே, இருக்கை பாதுகாப்பு இடைவார் விளக்கு அணைக்கப்படும் வரை காத்திருக்காமல் எழுந்து நிற்கும் பயணிகளுக்கு, மலேசியா அபராதம் விதிக்கத் தேவையில்லை.…
Read More » -
Latest
வியட்னாமில் ஜெஜூ விமான நிறுவனத்தின் விமானம் ஓடு பாதையிலிருந்து விலகியது
183 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் சென்ற JeJu Air Co விமானம் வியட்நாமில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற…
Read More » -
Latest
சரிந்து விழுந்த ‘சுவிஸ் ஆல்ப்ஸ்’ மலைத்தொடர் பனிப்பாறை; காணாமல் போன ஆடவன்
ஜெனீவா, சுவிட்ஸ்லாந்து, மே 29 – நேற்று, ஸ்விட்ஸ்லாந்து ஜெனீவா (GENEVA) நகரிலிருக்கும் ‘சுவிஸ் ஆல்ப்ஸ்’ (Swiss Alps) மலைத்தொடரிலிருக்கும் பனிப்பாறை சரிந்து விழுந்ததில், 300 பேர்…
Read More » -
Latest
வெளிநாட்டினரை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் இடங்களில் சோதனை நடத்த வாரண்ட் தேவையில்லை
கோலா திரெங்கானு – மே 29 – வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் இடங்களில் சோதனை நடத்துவதற்கு மாநில குடிநுழைவுத் துறைக்கு வாராண்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
ரபிஸியின் பதவி விலகல் இன்னும் உறுதியாகவில்லை
கோலாலம்பூர், மே 28 – PKR துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரபிஸி ரம்லி பதவி விலகல் குறித்து இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படுத்தவில்லையென அக்கட்சியின் தகவல்…
Read More » -
Latest
பி.கே.ஆர் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் கிடையாது; பிரதமர் உறுதி
புத்ராஜெயா, மே-22 – இவ்வாரக் கடைசியில் நடைபெறும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றியமைக்கப்படாது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை மறுஉறுதிப்படுத்தியுள்ளார். இது…
Read More » -
Latest
’மை கியோஸ்க்’ சர்ச்சை: விசாரணைக்கு அஞ்சவில்லை என்கிறார் KPKT அமைச்சர் ங்கா
புத்ராஜெயா, மே-20 – சர்ச்சையாகியுள்ள ‘மை கியோஸ்க்’ விற்பனைக் கூடாரங்களின் செலவு குறித்து மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையமான MACC உள்ளிட்ட எந்தவோர் அதிகாரத் தரப்பும் விசாரிக்கலாம்.…
Read More »