ongoing
-
Latest
MIPP அதிர்ச்சி பெரிக்காத்தான் நேசனலில் ம.இ.கா இணைவது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – புனிதன்
கோலாலம்பூர், மார்ச் 17 – பெரிக்காத்தான் நேசனலில் இணைவதற்கான பங்கேற்புக் கடிதத்தை ம.இ.கா இன்று பெறும் என பெரிக்காத்தான் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறியுள்ள அறிக்கைக்கு…
Read More » -
Latest
சம்ரி வினோத் இன்று குற்றஞ்சாட்டப்படவில்லை; விசாரணை தொடருகிறது
கோலாலாலாம்பூர், மார்ச்-16-சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீதான விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எனவே தான் அவர் இன்னும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை என போலீஸ் தெளிவுப்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
ஈரானின் இரகசிய நிலத்தடி அணு நிலையத்தைத் தாக்கிய இஸ்ரேல்
தெஹ்ரான், மார்ச்-4-ஈரானில் உள்ள ஓர் இரகசிய நிலத்தடி அணு நிலையத்தை தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்து, மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இரகசியமாக இயங்கி வந்ததாகக்…
Read More » -
Latest
ஜோ லோவுக்கு எதிரான விசாரணை தொடர்கிறது – தேசிய போலீஸ் படைத் தலைவர்
கோலாலம்பூர், அக் 24 – தொழிலதிபர் லோ டேக் ஜோ ( Low Taek Jho) அல்லது ஜோ லோ ( Jho Low ) மீதான…
Read More » -
விசாரணை நீடிப்பதால் மலேசியர் பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனையை சிங்கப்பூர் நிறுத்த வேண்டும்; ராம் கர்பால் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-5, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர் பி. பன்னீர் செல்வத்திற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை சிங்கப்பூர் நிறுத்த வேண்டுமென, புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்…
Read More » -
Latest
பினாங்கில் நான்காவது பண்ணையில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பரவல்; தொடரும் அழிப்பு நடவடிக்கை
தாசேக் கெளுகோர், ஜூலை-28- பினாங்கு, தாசேக் கெளுகோரில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கு நான்காவது பன்றிப் பண்ணைப் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தொற்று இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக, கால்நடை…
Read More » -
Latest
மித்ரா செயல்பாடுகள் குறித்த வட்டமேசைக் கூட்டம்; பிரபாகரன் நேரில் விளக்கம்
கோலாலம்பூர், ஜூலை-19- பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவின் செயல்பாடுகள் தொடர்பில், நேற்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஒரு வட்டமேசைக் கூட்டம் நடைபெற்றது.…
Read More »