ordered
-
Latest
MCO காலத்தில் 2 மங்கோலியப் பெண்களைக் கட்டாயப்படுத்தி உடலுறவு; 820,000 ரிங்கிட்இழப்பீடு வழங்க முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு
கோலாலம்பூர், ஜூன்-28, இரு மங்கோலியப் பெண்களுடன் அவர்களின் விருப்பம் இல்லாமல் உடலுறவு வைத்துக் கொண்ட முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர், மொத்தமாக 8 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டை…
Read More » -
Latest
இஸ்ரேலின் Zim முத்திரைக் கொண்ட கொள்கலன் லோரி மலேசியாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவு
அலோஸ்டார், ஜூன் 7 -இஸ்ரேலின் Zim அடையாள முத்திரையைக் கொண்ட வெளிநாட்டு பதிவு எண் கொண்ட கொள்கலன் லோரி தடுத்து நிறுத்தப்பட்டதோடு மீண்டும் தாய்லாந்திற்கு திரும்பும்படி நேற்று…
Read More » -
Latest
அசுத்தமான உணவகத்தை மூட உத்தரவு, 69 அபராதப் பதிவுகள் வெளியிடப்பட்டன ; DBKL அதிரடி நடவடிக்கை
கோலாலம்பூர், மே 9 – தலைநகரில், மிகவும் அசுத்தமாக அருவறுக்கத்தக்க சூழலில் காணப்பட்ட உணகவம் ஒன்றை உடனடியாக மூட, DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
Latest
விமான சாய்வு இருக்கைகள் வேலை செய்யவில்லை; ஹைதரபாத் தம்பதிக்கு இழப்பீடு வழங்க Singapore Airlines நிறுவனத்துக்கு உத்தரவு
சிங்கப்பூர், ஏப்ரல்-28, ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் சாய்வு இருக்கைகள் வேலை செய்யவில்லை என புகார் அளித்த இரண்டு பயணிகளுக்கு, இழப்பீடாக 200,000 இந்திய ரூபாய்…
Read More » -
Latest
நஜீப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவு -ஷாஹிட் உறுதிப்படுத்தினார்
கோலாலம்பூர், ஏப் 17 – சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கை அனுமதிப்பதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவு பிறப்பித்ததை…
Read More » -
மலேசியா
வேலை நீக்க இழப்பீடாக இருவருக்கு 1 லட்சம் ரிங்கிட்டை வழங்க AirAsia X-கு நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், ஏப்ரல்-17, கோவிட்-19 பெருந்தொற்றின் போது பணிநீக்கம் செய்யப்பட்ட விமானத் தொழில்நுட்பப் பணியாளர்கள் இருவருக்கு, பணிநீக்க இழப்பீடாக மொத்தம் 110,000 ரிங்கிட்டை வழங்குமாறு ஒரு வணிக விமான…
Read More » -
Latest
அசுத்தமாக காணப்பட்ட 3 உணவகங்களை உடனடியாக மூட DBKL அதிரடி உத்தரவு
கோலாலம்பூர், பிப்ரவரி 20 – தலைநகர் சுற்று வட்டாரப் பகுதியில், DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் நேற்று மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், அசுத்தமாக காணப்பட்ட…
Read More » -
Latest
தாஜ் மஹாலில் தேசிய கொடியை அசைத்த மலேசிய சுற்றுப்பயணிகள் மன்னிப்பு கடிதம் எழுதும்படி கேட்டுக் கொண்டனர்
புதுடில்லி , பிப் 16 – இந்தியாவின் பிரபலமான சுற்றுலா மையமான தாஜ் மஹாலில் ஆறு பெண்களைக் கொண்ட மலேசிய சுற்றுப்பயணிகள் தேசிய கொடியை அசைத்ததற்காக எழுத்துப்பூர்வமான…
Read More » -
Latest
அலட்சியத்தினால் வேலைக்கார பெண் மரணம்; 750,000 ரிங்கிட் இழப்பீடு வழங்குவீர் ஜெயவர்த்தினி – அம்பிகாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், பிப் 9 – துன்புறுத்தப்பட்டதால் இந்தோனேசிய வேலைக்காரப் பெண் அடேலினா லீசாவ் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது தாயாருக்கு 750,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கும்படி இரண்டு…
Read More »