ordered
-
Latest
‘Ethiopian Airlines’ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு US$28 மில்லியன் இழப்பீடு; போயிங் நிறுவனத்திற்கு உத்தரவு
சிக்காகோ, நவம்பர் 13 – கடந்த 2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘Ethiopian Airlines’ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, போயிங் (Boeing) நிறுவனம் அமெரிக்க டாலர்…
Read More » -
Latest
ஷா ஆலாமில் சுகாதாரமற்ற 6 உணவகங்கள் மூடப்பட்டன
ஷா ஆலாம், செப்டம்பர் 12 – கடந்த செவ்வாய்க்கிழமை ஷா ஆலாம் ஊராட்சி மன்ற அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஷா ஆலாம் செக்க்ஷேன் 13-இல் சுகாதாரமாற்ற முறையில்…
Read More » -
Latest
பிந்துலு எரிவாயு கிடங்கில் பாதுகாப்பை வலுப்படுத்த உத்தரவு
கோலாலம்பூர், செப்டம்பர்-9 – சரவாக், பிந்துலுவில் உள்ள LNG எனப்படும் திரவமயமாக்கப்பட்ட அனைத்து இயற்கை எரிவாயுக் கிடங்குகளிலும் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் LNG கட்டமைப்புகள்…
Read More » -
Latest
புக்கிட் காயு ஹித்தாமில் 7 வெளிநாட்டினர் நாடு திரும்ப உத்தரவு: சட்டவிரோத நுழைவு முயற்சி முறியடிப்பு
புக்கிட் காயு ஹித்தாம், ஆகஸ்ட் 11 – நேற்று, புக்கிட் காயு ஹித்தாமில், மேற்கொண்ட சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஏழு வெளிநாட்டினரை மலேசிய…
Read More » -
Latest
Asam Boi பானத்தில் சிறியத் தவளை: செண்டாயான் உணவகத்தை 2 வாரங்களுக்கு மூட உத்தரவு
செண்டாயான், ஆகஸ்ட்-7- நெகிரி செம்பிலான், செண்டாயானில் பெண் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட asam boi பானத்தில் சிறிய தவளை இருந்ததாக கூறப்படும் உணவகம், 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
பினாங்கில் உணவுகள் விற்பனை செய்யும் இடத்தில் எலிகளின் எச்சங்கள்; 4 வர்த்தக இடங்கள் மூட உத்தரவு
ஜோர்ஜ் டவுன் , ஜூலை 24 – உணவுகள் விற்பனை செய்யும் இடத்தில் எலிகளின் எச்சங்கள் இருந்தது மற்றும் துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்து நான்கு வர்த்தக இடங்களை…
Read More » -
Latest
சிறுவன் ராயனை புறக்கணித்த குற்றச்சாட்டு தற்காப்பு வாதத்திற்கு தயாராகும்படி தாயாருக்கு உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை 21- ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் ஸைய்ன் ராயன் அப்துல் மதின் (Zayn Rayyan Abdul Matin) 2023 ஆம் ஆண்டு மரணம்…
Read More » -
Latest
பராமரிப்பு இல்லத்தில் 6 மாத குழந்தை இறந்த சம்பவம்; பராமரிப்பாளரைத் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு
மலாக்கா, ஜூலை 18 – கடந்த புதன்கிழமை, பராமரிப்பு இல்லத்தில் ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று இறந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நர்சரி பராமரிப்பாளரை இரண்டு…
Read More » -
Latest
சொந்த மகன்களையே அவதூறு செய்த வழக்கில் தாய் தோல்வி; RM200,000 இழப்பீடு வழங்க உத்தரவு
புத்ராஜெயா, ஜூலை-18- டத்தோ விருதைக் கொண்ட தனது 2 மகன்களை அவதூறு செய்த வழக்கில், கடைசி மேல்முறையீட்டு முயற்சியிலும் 67 வயது தாய் ஒருவர் தோல்விகண்டுள்ளார். வெற்றிகரமான…
Read More » -
Latest
ஜம்மு காஷ்மீரில் திருடனுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற போலீசார்; விசாரணைக்கு உத்தரவு
ஸ்ரீ நகர், ஜூன்-25 – இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் போலீஸார் சிலர், திருடனுக்கு காலணிகள் மற்றும் செருப்புகளுடன் மாலை அணிவித்து அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற…
Read More »