over
-
Latest
Op Kachi: 1,400க்கும் மேற்பட்ட UNHCR அட்டைதாரர்கள் போலீஸ் சோதனைகளுக்காக கைது
கோலாலம்பூர், மே-30 – கோலாலம்பூர், பூசாட் பண்டார் உத்தாராவில் நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் சோதனை நடவடிக்கையில், 1,435 வெளிநாட்டவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 1,222…
Read More » -
Latest
RM20,000 வாங்கிய கடனுக்கு இதுவரை RM150,000 மேல் செலுத்தியும் வட்டி முதலைகளின் தொல்லை தீரவில்ல; ஆடவர் வேதனை
கோலாலம்பூர், மே 29 – தனது மகளின் கடன், அந்நிய செலாவணியில் முதலீடு செய்வதாக ஏமாற்றப்பட்டு, அடைக்கப்பட்ட போதிலும், உரிமம் பெறாத வட்டி முதலைகள் எனப்படும் சட்டவிரோதமான…
Read More » -
Latest
இந்திய பெருங்கடலில் ஸ்டார்ஷிப் மெகாராக்கேட் சோதனையின்போது வெடித்தது
சவுத் பெட்ரோ ஐலன்ட், மே 28 – ஸ்பேஸ்எக்ஸின் முன்மாதிரி ஸ்டார்ஷிப் மெகாராக்கேட் நேற்று இந்தியப் பெருங்கடலில் வெடித்துச் சிதறியது. கோடீஸ்வரர் Elon Musk கின் செவ்வாய்…
Read More » -
Latest
3 குடும்பங்களுக்கு பினாங்கு அரசின் வாடகை வீடு; சாவி வழங்கிய டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு
ஜோர்ஜ்டவுன், மே-27 – நீண்ட நாட்களாக ஒரு வசதியான குடியிருப்புக்காக காத்திருந்த தகுதிப் பெற்ற 3 குடும்பங்களுக்கு, பினாங்கு அரசி வாடகை வீடுகள் கிடைத்துள்ளன. அக்குடும்பத்தார், முறையாக…
Read More » -
Latest
3 குடும்பங்களுக்கு பினாங்கு அரசின் வாடகை வீடு; சாவி வழங்கிய டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு
ஜோர்ஜ்டவுன், மே-27 – நீண்ட நாட்களாக ஒரு வசதியான குடியிருப்புக்காக காத்திருந்த தகுதிப் பெற்ற 3 குடும்பங்களுக்கு, பினாங்கு அரசி வாடகை வீடுகள் கிடைத்துள்ளன. அக்குடும்பத்தார், முறையாக…
Read More » -
Latest
வட கொரியப் போர்க்கப்பலை ஏவும் முயற்சி தோல்வி; 3 உயர் அதிகாரிகள் அதிரடி கைது
பியோங்யாங், மே-27 – வட கொரியா தனது மிகப் பெரியப் போர் கப்பல்களில் ஒன்றை ஏவுவதில் தோல்வியுற்றதால், 3 முக்கிய உயர் அதிகாரிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 5,000…
Read More » -
Latest
வாகனங்களை ஏலத்தில் விட்டு 245,500 ரிங்கிட் வசூல் ஈட்டிய KL JPJ; Ducati மோட்டார் சைக்கிளுக்கு கிராக்கி
கோலாலம்பூர், மே-21 – சீல் வைக்கப்பட்ட 124 வாகனங்களை கோலாலாம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை பொது ஏலத்தின் கீழ் இன்று ஏலத்தில் விட்டது. அவற்றில் 108 வாகனங்கள்…
Read More » -
Latest
போலீஸ் படையின் பெயர் & சின்னத்தைப் பயன்படுத்தும் போலி விளம்பரங்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை
கோலாலம்பூர், மே-18- மோசடி கும்பல்களிடம் பறிகொடுத்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி இணையத்தில் வலம் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, பொது மக்கள்…
Read More » -
Latest
புகைப்பட வதந்தியால் தாக்கினர் நால்வர் குற்றத்தை ஒப்பினர்
பத்து பஹாட், மே 14 – ஸ்ரீ காடிங் இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவரின் புகைப்படத்தை தனிக்கை செய்தது தொடர்பான வதந்தியை தொடர்ந்து ஜூனியர் மாணவர் ஒருவரை…
Read More »
