panic
-
Latest
தாய்லாந்தின் பட்டாயா ஹோட்டலில் தீ விபத்து; பயணிகள் பதற்றம்
பேங்காக், மே 22 – தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள JA Plus ஹோட்டலில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்திற்குள் பலர்…
Read More » -
Latest
Rain Rave நீர் இசை விழாவில் பரபரப்பு: கத்தியுடன் சுற்றிய பெண் கைது
கோலாலம்பூர், மே-3-நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம், கொண்டாட்டத்தில் இருந்த மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. கலை…
Read More » -
Latest
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; பொது மக்கள் பீதியடைய வேண்டாம்; ஃபுசியா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஏப்ரல்-12-சில Shell பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வெளியான நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக, உள்நாட்டு வாணிபம்…
Read More » -
Latest
ஜோகூரில் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுபாடு; பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்து
ஜோகூர் மாநிலத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம்…
Read More » -
Latest
அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது; அச்சத்தில் பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கத் தேவையில்லை – அர்மிசான்
கோலாலம்பூர், மார்ச் -10-மத்திய கிழக்கு மோதல்கள் இறக்குமதியைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கத் தேவையில்லை. குறிப்பாக எதிர்வரும் நோன்பு பெருநாள் காலத்தில் அத்தியாவசியப்…
Read More » -
Latest
அவசர நிலையில் கடற்கரையில் இறங்கிய விமானம்; சொமாலியாவில் பரபரப்பு – 55 பேர் மீட்பு
அவசர நிலையில் கடற்கரையில் இறங்கிய விமானம்; சொமாலியாவில் பரபரப்பு – 55 பேர் மீட்பு சோமாலியா, பிப்ரவரி 11 சோமாலியாவின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வடக்கு…
Read More » -
Latest
உத்தரபிரதேசத்தில் தூங்கப் போன பெண் படுக்கையில் பாம்புத் தோலாக கண்டெடுப்பு: ‘நாகினியா’ என மக்கள் அச்சம்
உத்தரபிரதேசத்தில் தூங்கப் போன பெண் படுக்கையில் பாம்புத் தோலாக கண்டெடுப்பு: ‘நாகினியா’ என மக்கள் அச்சம் அனுரையா, பிப்ரவரி-11, இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் 20 வயது இளம்பெண்…
Read More » -
Latest
பந்திங்கில் துப்பாக்கி சூட்டு சம்பவம்; பீதியில் ஆழ்ந்திருக்கும் மக்கள்
ஷா ஆலம், ஜனவரி 5 – குவாலா லங்காட் பந்திங் பகுதியிலிருக்கும் ஒரு விரைவு உணவகத்திற்கருகே, நேற்றிரவு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பெரும்…
Read More »

