People
-
Latest
5 பேரின் கடப்பிதழ்களை வைத்திருந்த வங்காளதேச தொழிலாளிக்கு RM6,000 அபராதம்
கெடா, ஜூலை-23 – கெடா கூலிம் நீதிமன்றம், மற்றவர்களுக்குச் சொந்தமான 5 கடப்பிதழ்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 37 வயதான வங்காளதேசத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளிக்கு…
Read More » -
Latest
நெகிரி செம்பிலான் தேர்தல்: மக்கள் மைய பிரச்சாரத்தில் களமிறங்கிய பக்காத்தான் ஹராப்பான்; வலுவான ஆதரவு கோரிக்கை
நெகிரி செம்பிலான், ஜூலை-19-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று சுமுகமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மக்கள் மைய (Hyper-Local) பிரச்சாரத்தை பக்காத்தான் ஹராப்பான் (PH) முழுவீச்சில்…
Read More » -
Latest
பூச்சோங் நாடாளுமன்றம் & ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றம் ஏற்பாட்டில் AI கருத்தரங்கு; பொதுமக்கள் கலந்து பயன்
பூச்சோங், ஜூன்-29-பொது மக்களின் டிஜிட்டல் சிந்தனை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில், பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதி ஆகியவை இணைந்து நடத்திய…
Read More » -
Latest
கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி: ஜோகூரில் ‘Pocket Talk’ நடமாடும் பிரச்சாரத்தைத் தொடங்கியது HRD Corp
ஜோகூர் பாரு, ஜூன் -22 – மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, மனிதவள அமைச்சு KESUMA-வின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் Pocket Talk…
Read More » -
Latest
“ஜோகூர் சுல்தானுக்கும் மக்களுக்கும் மட்டுமே எங்கள் விசுவாசம்” – வெளித்தரப்பு அரசியல் விமர்சனங்களுக்கு ரவின் குமார் அதிரடி பதிலடி
ஜோகூர் பாரு, ஜூன்-18-ஜோகூர் மாநில அரசாங்கத்தின் இறையாண்மை மற்றும் அரசியல் தன்னாட்சி விவகாரத்தில், வெளித்தரப்பு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என மாநில ம.இ.கா தலைவர் ரவின்…
Read More » -
Latest
11 மீட்டர் உயர அலைகள்; நியூசிலாந்தில் மக்கள் அவசரமாக வெளியேற்றம்
நியூசிலாந்து, ஜூன்-9-நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் (Wellington) 11 மீட்டர் உயரமுள்ள கடல் அலைகள் கரையைத் தாக்கியதால், கடலோரப் பகுதிகளில் வசித்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.…
Read More » -
Latest
இந்தியாவில் கடும் வெப்ப அலை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க மோடி அறிவுரை
நியூ டெல்லி, மே 28 – இந்தியாவில் கடும் வெப்ப அலை பல மாநிலங்களை பாதித்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று…
Read More » -
Latest
லாவோஸ் குகையில் சிக்கிய எழுவரில் ஐவர் கண்டுப்பிடிப்பு
வியான்டின், மே-28-லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகை ஒன்றில் ஒரு வாரமாகச் சிக்கியிருந்த ஏழு பேரில் ஐவர் சிறப்பு மூக்குளிப்பாளர்களால் நேற்று உயிருடன் கண்டுப்பிடிக்கப்பட்டனர். குகையின் கடைசி இடத்திலிருந்து…
Read More » -
Latest
கிள்ளான் செலாத்தான் இடைநிலைப்பள்ளி அருகே சண்டை: இரண்டாம் படிவ மாணவன் உட்பட 8 பேர் கைது
ஷா ஆலம், மே-21-கிள்ளான் செலாத்தான் (Klang Selatan) பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளி அருகே ஏற்பட்ட குழு சண்டையில், இரண்டாம் படிவ மாணவன் உட்பட எட்டு இளைஞர்களை…
Read More » -
Latest
ஸ்பெயினில் ஹான்டா வைரஸ் பரவல்: சொகுசுக் கப்பலிலிருந்து 94 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்
மாட்ரிட், ஸ்பெயின், மே-11– ஹான்டா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட எம்.வி. ஹோன்டியஸ் (Hondius) சொகுசுக் கப்பலில் இருந்த 94 பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஸ்பெயின் (Spain)…
Read More »