philippines
-
Latest
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 59 மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்
கோலாலம்பூர், ஜூன்-8– பிலிப்பைன்ஸின் தெற்கு மிண்டனாவோ (Mindanao, Filipina) பகுதியில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டாவாவோ (Davao) நகரிலிருக்கும் 59…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம்; சபாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை
சபா, ஜூன் 8 – பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ கடற்கரைக்கு அருகே இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சபாவின் சில கடலோரப் பகுதிகளுக்கு மலேசிய வானிலை…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம்; சபாவில் நில அதிர்வு
பிலிப்பைன்ஸ், ஜூன்-8-இன்று காலை பிலிப்பைன்ஸில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால், சபாவின் தவாவ், செம்போர்னா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக…
Read More » -
Latest
கிராபியில் நச்சு ஜெல்லி மீன்கள் ஊடுருவல்: கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
கிராபி, ஜூன்-8-தாய்லாந்தின் கிராபி (Krabi) கடற்பகுதியில், உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ‘போர்ச்சுகீசிய போர்க்கப்பல்’ (Portuguese man-of-war) எனப்படும் ஜெல்லி மீன்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு சுற்றுப்…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸ் கட்டிட இடிப்பாட்டில் சிக்கிய மலேசியர் மரணம் ; வெளியுறவு அமைச்சு உறுதி
கோலாலம்பூர், மே-26–பிலிப்பைன்ஸின் அஞ்சலஸ் நகரில் நேற்று நிகழ்ந்த கட்டிட இடிபாட்டுச் சம்பவத்தில் சிக்கிய இரண்டு மலேசியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும்…
Read More » -
Latest
டீசல் தட்டுப்பாடு குறித்துப் பொய் செய்தி; சமூக வலைத்தளவாசியிடம் MCMC விசாரணை
புத்ராஜெயா, ஏப்ரல்-15-மலேசியாவிலிருந்து பிலிப்பின்ஸுக்கு டீசல் விநியோகம் செய்யப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளைப் பரப்பிய ஒருவரை, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC விசாரிக்கத் தொடங்கியுள்ளது.…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் சென்ற டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து அனுப்பப்படவில்லை; MTEN தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-12-பிலிப்பின்ஸ் நோக்கி அனுப்பப்பட்ட 329,000 டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து சென்றவை அல்ல என, தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றமான MTEN தெளிவுப்படுத்தியுள்ளது. சில வெளிநாட்டு ஊடகங்கள்,…
Read More » -
மலேசியா
சபா மீது மீண்டும் உரிமைக் கோருவதா? பிலிப்பின்ஸ் தூதரை அழைத்து விளக்கம்பெற PKR இளைஞர் பிரிவு வலியுறுத்தல்
கோலாலம்பூர், மார்ச்-28-சபா மீதான உரிமைக் கோரலுக்கு பிலிப்பின்ஸ் செனட்டர் ஒருவர் மீண்டும் புத்துயிர் கொடுக்க மேற்கொண்டுள்ள முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மலேசியாவுக்கான பிலிப்பின்ஸ் தூதரை உடனடியாக…
Read More » -
Latest
எரிபொருள் விலை உயர்வு பிலிப்பைன்ஸில் 400க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் மூடப்பட்டன
மணிலா, மார்ச் 24 -எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் தங்களது நடவடிக்கைளை நிறுத்திவிட்டதாக பிலிப்பைன்ஸ் தேசிய போலீஸ் படையின்…
Read More »