philippines
-
Latest
டீசல் தட்டுப்பாடு குறித்துப் பொய் செய்தி; சமூக வலைத்தளவாசியிடம் MCMC விசாரணை
புத்ராஜெயா, ஏப்ரல்-15-மலேசியாவிலிருந்து பிலிப்பின்ஸுக்கு டீசல் விநியோகம் செய்யப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளைப் பரப்பிய ஒருவரை, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC விசாரிக்கத் தொடங்கியுள்ளது.…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் சென்ற டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து அனுப்பப்படவில்லை; MTEN தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-12-பிலிப்பின்ஸ் நோக்கி அனுப்பப்பட்ட 329,000 டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து சென்றவை அல்ல என, தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றமான MTEN தெளிவுப்படுத்தியுள்ளது. சில வெளிநாட்டு ஊடகங்கள்,…
Read More » -
மலேசியா
சபா மீது மீண்டும் உரிமைக் கோருவதா? பிலிப்பின்ஸ் தூதரை அழைத்து விளக்கம்பெற PKR இளைஞர் பிரிவு வலியுறுத்தல்
கோலாலம்பூர், மார்ச்-28-சபா மீதான உரிமைக் கோரலுக்கு பிலிப்பின்ஸ் செனட்டர் ஒருவர் மீண்டும் புத்துயிர் கொடுக்க மேற்கொண்டுள்ள முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மலேசியாவுக்கான பிலிப்பின்ஸ் தூதரை உடனடியாக…
Read More » -
Latest
எரிபொருள் விலை உயர்வு பிலிப்பைன்ஸில் 400க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் மூடப்பட்டன
மணிலா, மார்ச் 24 -எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் தங்களது நடவடிக்கைளை நிறுத்திவிட்டதாக பிலிப்பைன்ஸ் தேசிய போலீஸ் படையின்…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் ஹெலிகாப்டர் விபத்து; Farm Fresh இயக்குநர் ஜேக்கப் மதன் மரணம்
கோலாலம்பூர், மார்ச் 4 – பிலிப்பைன்ஸின் ரிசால் மாநிலத்திலுள்ள Pitilla வில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மலேசியரான Farm Fresh Berhad ட்டின் பண்ணை இயக்குனர் ஜேக்கப்…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் 5.0 அளவிலான நிலநடுக்கம்
கோலாலம்பூர், டிசம்பர் 19 – பிலிப்பைன்ஸ் நாட்டின் Mindanao பகுதியில் இன்று 5.0 அளவிலான மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு துறையான MetMalaysia தெரிவித்துள்ளது.…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸ் புயலில் மரண எண்ணிக்கை 140 ஆக உயர்வு
லிலோன் ,நவ 6 – மத்திய பிலிப்பைன்ஸில் Kalmaegi புயலில் மரணம் அடைந்தவர்கனின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ள வேளையில் மேலும் 127 பேர் காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது…
Read More » -
Latest
பிலிப்பைன்சில் மோசமான புயல்; மரண எண்ணிக்கை 66ஆக உயர்வு
செபு , நவ 5 – Philippinesஸில் , வீசிய மோசமான கல்மேகி ( Kalmaegi ) புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது .…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் நாட்டில் நில நடுக்கம்; இதுவரை 22 பேர் பலி
மணிலா, அக்டோபர்-1, மத்திய பிலிப்பின்ஸ் நகரான Cebu-வில் ரிக்டர் அளவைக் கருவியில் 6.9-தாக பதிவாகிய வலுவான நில நடுக்கத்தில், குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளனர். சரிந்து விழுந்த…
Read More » -
Latest
ஹோங் கோங்கை தாக்கிய அதிபயங்கர ‘ரகாசா’ சூறாவளி; தைவான், பிலிப்பின்ஸ், தாய்லாந்திலும் பாதிப்பு
ஹோங் கோங், செப்டம்பர்-24 – இவ்வாண்டின் உலகின் மிக வலுவான புயலாகக் கருதப்படும் ‘ரகாசா’ சூறாவளி இன்று அதிகாலை ஹோங் கோங் நகரை தாக்கியது. மணிக்கு 200…
Read More »