RON95
-
Latest
மக்களின் செலவினங்களைக் கருத்தில் கொண்டு RON95 மானியக் குறைப்பு தற்போதைக்கு இறுதி முடிவாகவே வைக்கப்படும்
புத்ராஜெயா, மே-29 – RON95 பெட்ரோல் மானியத்தில் மாற்றம் செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தின் இறுதி முடிவாகவே இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது மக்களின்…
Read More » -
Latest
புதிய எரிபொருள் விலை; RON97, மானியமில்லா RON95 மற்றும் டீசல் விலை குறைகிறது
புத்ராஜெயா, மே-28-RON 97 பெட்ரோல், மானியமில்லாத RON 95 மற்றும் தீபகற்ப மலேசியாவுக்கான டீசல் விலைகள் இன்று முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இப்புதிய விலை…
Read More » -
Latest
வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டம்: அரசாங்கத்திற்கு RM4.22 மில்லியன் பெட்ரோல் மானியம் மிச்சம்
புத்ராஜெயா, மே-26-அரசாங்க ஊழியர்களுக்கான வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டம் (WFH), கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை RON95 பெட்ரோல் மானியத்தில் 4.22 மில்லியன் ரிங்கிட்டைச் சேமிக்க…
Read More » -
Latest
மே 21-27: உலகளாவிய எண்ணெய் விலை உயர்வால் மானியம் இல்லா RON97, RON95 மற்றும் டீசல் விலை அதிகரிப்பு
புத்ராஜெயா, மே-21-மேற்காசியாவில் நீடித்து வரும் பதற்றமான சூழலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மலேசியாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் சில்லறை விலைகள்…
Read More » -
Latest
தற்போது T20 பிரிவினருக்கான RON95 மானியம் தொடரும் – அந்தோனி லோக்
செர்டாங், மே-14–உயர்வருமானம் பெறும் T20 பிரிவினருக்கான RON95 பெட்ரோல் மானியம் தற்போது நிறுத்தப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார். “பூடி மடானி RON95” (Budi…
Read More » -
Latest
RON95 பெட்ரோல் மானிய மறுஆய்வு; நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட மாட்டார்கள் – பிரதமர் அன்வார் உறுதி
கோலாலம்பூர், மே-11-அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கான RON95 பெட்ரோல் மானியத்தை மறுஆய்வு செய்யும் பரிந்துரையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
வட மாநிலங்களில் RON95, டீசல் விநியோகத்தில் தற்காலிகத் தட்டுப்பாடு – Caltex அறிவிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-19-வட மாநிலங்களில் உள்ள சில Caltex சேவை நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் தற்காலிகத் தடங்கல் ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு…
Read More » -
Latest
ஜோகூரில் RON95 பெட்ரோல் நிரப்பிய சிங்கப்பூர் ஓட்டுனர் கைது
ஜோகூர் பாரு, ஏப்ரல்-12-மானிய விலையிலான RON95 பெட்ரோலை சட்டவிரோதமாக நிரப்ப முயன்ற சிங்கப்பூர் ஓட்டுநர் ஒருவர் ஜோகூரில் கைதுச் செய்யப்பட்டுள்ளார். RON95 பெட்ரோலை வாங்க வெளிநாட்டு வாகனங்களுக்கு…
Read More » -
Latest
4 மைகார்டுகளை பயன்படுத்தி ரோன் 95 பெட்ரோல் வாங்கிய ஆடவர் கைது
கோலாலம்பூர், ஏப்-3-ஆடவர் ஒருவர் 100 லிட்டருக்கும் அதிகமான RON95 பெட்ரோலை வாங்குவதற்காக நான்கு MyKad அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கிளாந்தான் போலீஸ் துறை அந்நபரை கைது…
Read More » -
Latest
RON95 மானிய மோசடி வைரல்: MyKad முடக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-24-RON95 எரிபொருள் மானியத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு வைரல் சம்பவத்தில், இனியும் மானியப் பெட்ரோலைப் பெற முடியாதவாறு, கார் உரிமையாளரின் MyKad அடையாள அட்டையை…
Read More »