seek
-
Latest
நேப்பாளத்தில் உள்ள மீட்புப் பணி மையத்தை அணுக காணாமல் போன மலேசியர்களின் குடும்பத்தினர் கோரிக்கை
கோலாலம்பூர், செப்.11– நேப்பாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பத்தினர், அங்குள்ள தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (MKN) செயல்பாட்டு மையத்தை அணுக தங்களது பிரதிநிதிகளை அனுமதிக்குமாறு…
Read More » -
Latest
நேப்பாள பெருவெள்ளம்: தேடல் பகுதிகள், மரபணு மாதிரிகள் குறித்து மலேசியக் குடும்பங்கள் விளக்கம் கோரிக்கை
கோலாலம்பூர், செப்-8-நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தை அடுத்து தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள 55 மலேசியர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினர் விளக்கம்…
Read More » -
Latest
பேராக் ஆற்றில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்: அடையாளம் காண பொது மக்களின் உதவியை நாடும் போலீஸ்
ஈப்போ, ஆகஸ்ட்-20-பேராக் ஆற்றில் சூட்கேஸ் பயணப் பெட்டிக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்த, போலீஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை குவாலா கங்சாரில்…
Read More » -
Latest
மலாக்கா கூட்டணி முறிவு: முடிவைத் தள்ளி வைத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு DAP-க்கு அன்வார் அழைப்பு
போர்டிக்சன், ஜூலை-15-தேசிய முன்னணி தலைமையிலான மலாக்கா மாநில அரசுடனான கூட்டணியிலிருந்து DAP உறுப்பினர்கள் வெளியேறிய விவகாரம் குறித்துப் பேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த…
Read More » -
Latest
இந்து மத அவமதிப்பு; தலைமறைவான தமீம் டாஹ்ரியைத் தேட இண்டர்போலின் உதவியைக் கோரிய மலேசியா
கோலாலம்பூர், ஜூலை-15-இந்து மத நிந்தனை மற்றும் புனிதப் பொருளை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக்கைத் (Tamim Dahri Abdul Razak)…
Read More » -
Latest
NSM உரிமம் ரத்து; நோர்வேயிடம் இழப்பீடு பெறும் உரிமை மலேசியாவுக்கு உள்ளது – தற்காப்பு அமைச்சர்
கோலாலம்பூர், ஜூன்-2-NSM எனப்படும் மலேசியாவிற்கான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏற்றுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நோர்வே (Norway ) மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீடு…
Read More » -
Latest
பாஸ் தலைமையிலான பெரிக்காதான் நேஷனலில் இணைவது குறித்து மஇகா உறுப்பினர்களுடன் மீண்டும் கருத்து கேட்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-2 – பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் சேர ம.இ.கா முன்பு விருப்பம் தெரிவித்த போது, அதன் தலைவராக இருந்தவர் தான் ஸ்ரீ முஹிடின்…
Read More » -
Latest
அரச மன்னிப்புக் கோரி நஜீப் புதிய மனு தாக்கல் செய்யவில்லை; ஷாஃபியி விளக்கம்
கோலாலம்பூர், மார்ச்-27-அரச மன்னிப்புக் கோரி, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் புதிய மனுவைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுவதை, அவரது வழக்கறிஞர் தான் ஸ்ரீ முஹமட்…
Read More » -
Latest
புளும்பெர்க் விசாரணைக்கு அனைத்துலக ஒத்துழைப்பை போலீஸ் நாடுகிறது
கோலாலம்பூர், மார்ச் 18 – ப்ளூம்பெர்க் (Bloomberg) சம்பந்தப்பட்ட ஒரு விசாரணையில் போலீஸ்துறை அனைத்துலக ஒத்துழைப்பை நாடுகிறது. இந்த விவகாரத்தோடு தொடர்புடைய சில நபர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாக…
Read More » -
Latest
பதற்றம் அதிகரித்தாலும் போர்நிறுத்தத்தை நாடவில்லை என ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான், மார்ச்-11-அமெரிக்காவுடனான கடும் சண்டையால் மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்தாலும், போர்நிறுத்தத்தை நாடவில்லை என ஈரான் அறிவித்துள்ளது. “தாக்குதல் நடத்தியவர்களுக்கு தக்கப் பாடம் கற்பிக்கும் வரை போராட்டம்…
Read More »