seek
-
Latest
மலாக்கா கூட்டணி முறிவு: முடிவைத் தள்ளி வைத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு DAP-க்கு அன்வார் அழைப்பு
போர்டிக்சன், ஜூலை-15-தேசிய முன்னணி தலைமையிலான மலாக்கா மாநில அரசுடனான கூட்டணியிலிருந்து DAP உறுப்பினர்கள் வெளியேறிய விவகாரம் குறித்துப் பேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த…
Read More » -
Latest
இந்து மத அவமதிப்பு; தலைமறைவான தமீம் டாஹ்ரியைத் தேட இண்டர்போலின் உதவியைக் கோரிய மலேசியா
கோலாலம்பூர், ஜூலை-15-இந்து மத நிந்தனை மற்றும் புனிதப் பொருளை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக்கைத் (Tamim Dahri Abdul Razak)…
Read More » -
Latest
NSM உரிமம் ரத்து; நோர்வேயிடம் இழப்பீடு பெறும் உரிமை மலேசியாவுக்கு உள்ளது – தற்காப்பு அமைச்சர்
கோலாலம்பூர், ஜூன்-2-NSM எனப்படும் மலேசியாவிற்கான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏற்றுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நோர்வே (Norway ) மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீடு…
Read More » -
Latest
பாஸ் தலைமையிலான பெரிக்காதான் நேஷனலில் இணைவது குறித்து மஇகா உறுப்பினர்களுடன் மீண்டும் கருத்து கேட்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-2 – பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் சேர ம.இ.கா முன்பு விருப்பம் தெரிவித்த போது, அதன் தலைவராக இருந்தவர் தான் ஸ்ரீ முஹிடின்…
Read More » -
Latest
அரச மன்னிப்புக் கோரி நஜீப் புதிய மனு தாக்கல் செய்யவில்லை; ஷாஃபியி விளக்கம்
கோலாலம்பூர், மார்ச்-27-அரச மன்னிப்புக் கோரி, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் புதிய மனுவைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுவதை, அவரது வழக்கறிஞர் தான் ஸ்ரீ முஹமட்…
Read More » -
Latest
புளும்பெர்க் விசாரணைக்கு அனைத்துலக ஒத்துழைப்பை போலீஸ் நாடுகிறது
கோலாலம்பூர், மார்ச் 18 – ப்ளூம்பெர்க் (Bloomberg) சம்பந்தப்பட்ட ஒரு விசாரணையில் போலீஸ்துறை அனைத்துலக ஒத்துழைப்பை நாடுகிறது. இந்த விவகாரத்தோடு தொடர்புடைய சில நபர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாக…
Read More » -
Latest
பதற்றம் அதிகரித்தாலும் போர்நிறுத்தத்தை நாடவில்லை என ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான், மார்ச்-11-அமெரிக்காவுடனான கடும் சண்டையால் மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்தாலும், போர்நிறுத்தத்தை நாடவில்லை என ஈரான் அறிவித்துள்ளது. “தாக்குதல் நடத்தியவர்களுக்கு தக்கப் பாடம் கற்பிக்கும் வரை போராட்டம்…
Read More » -
Latest
ஜாலான் கூச்சாய் லாமா விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலி; dashcam உரிமையாளரைப் போலீஸ் தேடுகிறது
கோலாலம்பூர், டிசம்பர்-16 – டிசம்பர் 8-ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் கூச்சாய் லாமா சாலையில் நிகழ்ந்த கோர விபத்து குறித்த விசாரணைக்கு, விபத்தை பதிவுச் செய்த dashcam…
Read More » -
Latest
ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியிலிருந்து 6 வயது சிறுவன் திஷாந்த் காணவில்லை; கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி நாடும் போலீஸ்
இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-27 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, தாமான் புக்கிட் இண்டாவில் 6 வயது சிறுவன் திஷாந்த் (Tishant) காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை…
Read More »
