since
-
Latest
வீட்டில் இருந்து வேலை: ஏப்ரல் 15 முதல் RM 678,000 எரிபொருள் மிச்சம்
புத்ராஜெயா, ஏப்ரல்-22-அரசு ஊழியர்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ‘வீட்டில் இருந்து வேலை செய்யும்’ (WFH) புதிய கொள்கை, எரிபொருள் பயன்பாட்டில் குறிப்பிட்ட அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 15 முதல்…
Read More » -
Latest
பிரான்சில் அதிர்ச்சி: 2024 முதல் வேனில் பூட்டப்பட்ட 9 வயது சிறுவன் மீட்பு
பாரீஸ், ஏப்ரல்-12-பிரான்ஸில், 9 வயது சிறுவன் ஒருவன் 2024-ஆம் ஆண்டிலிருந்து தனது தந்தையால் வேனில் பூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேனிலிருந்து ஏதோ சத்தம் வருவதாகக்…
Read More » -
Latest
2015-க்கு பிறகு உலக வெப்பம் வேகமாக உயர்ந்துள்ளது; அறிவியலாளர்கள் எச்சரிக்கை
பெர்லின், மார்ச்-24-பூமி வெப்பமடைதல் எதிர்பார்த்ததை விட வேகமாக நடைபெறுவதாக, அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். 2015 முதல் கடந்த 10 ஆண்டுகளில், உலக வெப்பநிலை சராசரியாக 0.35 பாகை செல்சியஸ்…
Read More » -
Latest
பிப்ரவரி 1 முதல் கோலாலம்பூரில் 3 மில்லியன் வாகனங்கள் நுழைந்தன; அதுவே மோசமான நெரிசலுக்குக் காரணம் – போலீஸ்
பிப்ரவரி 1 முதல் கோலாலம்பூரில் 3 மில்லியன் வாகனங்கள் நுழைந்தன; அதுவே மோசமான நெரிசலுக்குக் காரணம் – போலீஸ் கோலாலம்பூர், பிப்ரவரி-14, பிப்ரவரி 1 முதல் 12…
Read More » -
Latest
உறவை வலுப்படுத்த 2018-க்குப் பிறகு முதன் முறையாக சீனா செல்கிறார் மோடி
புது டெல்லி – ஆகஸ்ட்-19 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக இம்மாத இறுதியில் சீனா பயணமாகிறார். Tianjin-னில் ஆகஸ்ட்…
Read More » -
Latest
ஜித்ராவில் துயரச் சம்பவம்; சனிக்கிழமை முதல் காணாமல் போன குடும்பம், ஆற்றில் மூழ்கிய காரில் பிணமாக கண்டெடுப்பு
ஜித்ரா, ஜூலை 7 – கடந்த சனிக்கிழமை முதல் அறுவர் கொண்ட குடும்பம் ஒன்று காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று, ஜித்ரா சுங்கை கோரோக்…
Read More » -
Latest
வீட்டில் இறந்துகிடந்த ஆசிரியையை கடந்த செம்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள முடியவில்லை; ஆட்சிக் குழு உறுப்பினர்
இஸ்கண்டார் புத்ரி, ஜூன்-18 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள வீட்டில் கடந்த வியாழக்கிழமை சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆசிரியையை, கடந்தாண்டு செப்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள இயலவில்லை.…
Read More »
