stabbed
-
மலேசியா
சுங்கை பட்டாணியில் கூரிய ஆயுதத்தால் மர்ம நபர் தாக்கியதில் ஆடவருக்கு இரத்தக் காயம்
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-22, கெடா, சுங்கை பட்டாணியில் 30 வயதிலான ஒருவரை மர்ம நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி, கைக் கால்களில் காயத்தை ஏற்படுத்தினார். நேற்று பிற்பகல்…
Read More » -
Latest
சிம்பாங் பூலாயில் போலீஸை கத்தியால் குத்திய ஆடவனின் காருக்குள் பெண்ணின் சடலம்; 6 பேர் கைது
சிம்பாங் பூலாய், செப்டம்பர்-8- பேராக் சிம்பாங் பூலாயில் ஒரு போலீஸ்காரரைக் கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய ஆடவனது காருக்குள், 62 வயது மூதாட்டியின் சடலம்…
Read More » -
Latest
ஜாலான் புடூவில் ரோந்து பணியின்போது கத்தியால் குத்தப்பட்ட காவல் பணியாளர்; தப்பி ஓடியவனை வளைத்து பிடித்த போலீஸ்
கோலாலம்பூர், ஜூலை 31 – இன்று, கோலாலம்பூர் ஜாலான் புடூவில் போலீசார்கள் மேற்கொண்ட சோதனையின் போது காவல்துறை பணியாளர் ஒருவர் ஆடவன் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த…
Read More » -
Latest
விபத்துக்குப் பின் டுரியான் முட்கள் குத்தியதால் மோட்டார் சைக்கிளோட்டி கடுமையாக காயம்
பேங்காக், ஜூலை 17 – தாய்லாந்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் pikap டிரக்கின் பின்புறத்தில் மோதி தூக்கி வீசப்பட்டதன் காரணமாக, அதில் இருந்த டுரியான் பழங்களின் முற்களினால் அவரது…
Read More » -
Latest
ஆடவன் கொலை அகதிகளுக்கான ஐ.நா அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு நபருக்கு வலைவீச்சு
கோலாலம்பூர், ஜூன் 12 – இரண்டு வாரங்களுக்குள், ஒரு நபர் தனது மனைவியை காய்கறி கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்திற்குப் பின்னர், மற்றொரு கொலை ஜோகூர்,…
Read More » -
Latest
தொழிலதிபர் மீது கத்தி குத்து; 4 பேர் மீது குற்றச்சாட்டு
பட்டர்வெர்த், மே 28- கடந்த மே 16-ஆம் தேதியன்று, பட்டர்வெர்த் ஜாலான் ராஜா ஊடாவில், 36 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய 4…
Read More » -
மலேசியா
பாசீர் மாஸில் சொந்த மகனையே கத்தியால் குத்தியயத் தந்தை 7 நாட்கள் தடுத்து வைப்பு
பாசீர் மாஸ், மே-3 – கிளந்தான், பாசீர் மாஸில் நேற்று சொந்த மகனையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய தந்தை, விசாரணைக்காக இன்று முதல் 7 நாட்களுக்குத் தடுத்து…
Read More »