stranded
-
Latest
துபாயில் சிக்கியுள்ள மலேசியர்களுக்கு உதவவில்லையா? விஸ்மா புத்ரா மறுப்பு
புத்ராஜெயா, மார்ச்-4-மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து, துபாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள மலேசியத் தூதரகம் உதவவில்லை எனக் கூறப்படுவதை, வெளியுறவு…
Read More » -
மலேசியா
விமான நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி – ஐக்கிய அரபு சிற்றரசு
துபாய் , மார்ச் 3 -நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் அனைத்து சுற்றுப் பயணிகளுக்கும் உணவு மற்றும் தங்குமிடச் செலவை அரசாங்கமே ஏற்கும்…
Read More » -
Latest
நடைப்பாதையில் மோசமாக நடத்தப்பட்ட இந்தியப் பிரஜை சாஃபியுடின் இன்று தாயகம் திரும்புகிறார்; கடப்பிதழை ஒப்படைத்து, விமான டிக்கெட், அபராதத்தை ஏற்றுக்கொண்ட முன்னாள் முதலாளி
கோலாலம்பூர், டிசம்பர்-2, மலேசியாவில் சிக்கித் தவித்த இந்தியப் பிரஜை சாஃபியுடின் பக்கீர் முஹமட், இன்று தனது சொந்த ஊரான தமிழகத்திற்கு திரும்புகிறார். சாஃபியுடின், 2024 மார்ச் மாதம்…
Read More » -
Latest
எவரெஸ்ட் மலை அருகே சிக்கிய பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்
பெய்ஜிங், அக்டோபர் – 8, கடும் பனிச்சரிவால் எவரெஸ்ட் மலை அருகேயுள்ள ‘Tibetan Plateau’ பகுதியில் சிக்கியிருந்த சுமார் 1,000 பயணிகள் மற்றும் உதவி பணியாளர்கள்…
Read More » -
Latest
Hutan Tupah காட்டில் மழையில் சிக்கிக் கொண்ட நால்வர் மீட்பு
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-13 – கெடா, சுங்கை பட்டாணி Hutan Tupah காட்டில் மலையேறிய 4 ஆடவர்கள் கனமழையால் மேலேயே சிக்கிக் கொண்டனர். நேற்று காலை 6.30…
Read More » -
Latest
பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்; ஆயிரக்கணக்கான மலேசிய-சிங்கப்பூர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்
ஜோகூர் பாரு, ஜூலை 21 – இன்று காலையில், 100 பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால், சிங்கப்பூர் பேருந்தில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மலேசிய தொழிலாளர்கள்…
Read More » -
Latest
இத்தாலியில் சிக்கிக் கொண்ட மலேசியருக்கு உதவுமாறு தூதரகத்துக்கு பிரதமர் அன்வார் உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை-2 – மிலான் நகரில் கடப்பிதழ் திருடுபோனதால் சிக்கித் தவிக்கும் மலேசியப் பெண் Dalila Zaidi-க்கு உடனடியாக உரிய உதவிகளை வழங்குமாறு, இத்தாலியில் உள்ள மலேசியத்…
Read More »