strengthen
-
Latest
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தைச் சீரமைக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 6 முக்கிய பரிந்துரைகள்
புத்ராஜெயா, ஜூலை-14 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்த 6 முக்கிய பரிந்துரைகளை…
Read More » -
Latest
நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு RM20.8 மில்லியன் ஒதுக்கீடு; மடானி அரசு அதிரடி நடவடிக்கை
ஜோகூர் பாரு, ஜூன்-23 – நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு,…
Read More » -
Latest
தேசிய நல்லிணக்க மாநாடு 2026: ‘Harmoni MADANI’ திட்டத்தின் கீழ் 4 முக்கியக் கொள்கைகளை முன்வைப்பு – ஏரன்
கோத்தா கினாபாலு, ஜூன்-16-மலேசியாவின் பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ‘நல்லிணக்கக் கலந்துரையாடல்’ மாநாடு, சபா, கோத்தா கினாபாலுவில் அதிகாரப்பூர்வமாகத்…
Read More » -
Latest
நாட்டின் தொழிலாளர் சந்தையைப் பலப்படுத்த மனித வள அமைச்சு அதிரடி தலையீட்டு நடவடிக்கைகள்
கோலாலாம்பூர், ஜூன்-14 – இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், நாட்டில் 38,000-க்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ள வேளையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ மனித வள அமைச்சான KESUMA…
Read More » -
Latest
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஒருமுக நிர்வாக மையத்தின் பங்கை ரத்துச் செய்ய அரசாங்கம் பரிந்துரை
கோலாலம்பூர், ஜூன்-8-நிர்வாக சீர்திருத்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஒருமுக சிறப்பு நிர்வாக மையத்தின் பங்கை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சீரமைப்பு செயல்திட்டத்தின்…
Read More » -
Latest
மலேசியா – இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் ரமணன் உறுதி
கோலாலம்பூர், மே-25-மலேசியா – இந்தியா இடையிலான நட்புறவும் கூட்டுழைப்பும் இரு நாட்டு மக்களின் நன்மைக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்…
Read More » -
Latest
2026 தேசிய விசாக தினம்: மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி
புத்ராஜெயா, ஏப்ரல்-16-2026 தேசிய விசாக தினக் கொண்டாட்டம், சமூக ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சும்…
Read More » -
Latest
இந்திய சமுதாயம் பொருளாதார பலத்தை உருவாக்கி, ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் – விக்னேஸ்வரனின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து
கோலாலம்பூர்,ஏப்.13-இந்த சித்திரை புத்தாண்டு நமது இந்திய சமூகத்தினரின் குடும்பங்களுக்கு செல்வச் செழிப்பையும், நல்வாய்ப்புகளையும் அள்ளித் தர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று ம.இ.கா…
Read More » -
Latest
RD Mystic Global & Vanakkam Malaysia – ஊடக லோஜிஸ்டிக் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் MoU
கோலாலம்பூர், நவம்பர்-13, Corporate tourism எனும் நிறுவனங்களுக்கான சுற்றுலா மற்றும் பயண ஏற்பாடுகளை செய்யும் சேவையில் முன்னனி நிறுவனமாக பெயர்பதிக்க வேண்டும் எனும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது…
Read More » -
Latest
எதிர்கால திறமைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி 2025 ஆசியான் TVET மாநாடு நிறைவு
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-19 – ஆகஸ்ட் 13–14 ஆகிய தேதிகளில், கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஆசியான் TVET மாநாடு 1,500க்கும் மேற்பட்ட கொள்கையமைப்பாளர்கள், தொழில்…
Read More »