strengthens
-
Latest
‘செமராக் ஜுவா மெர்தேகா’ நிகழ்வு: பல்லின சமூகத்தினரிடையே ஒற்றுமையை வளர்த்து நல்லிணக்கத்தை வலுப்படுத்துகிறது
புத்ராஜெயா, ஆகஸ்ட்-20-வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு அதன் பணியாளர்கள் மத்தியில் தேசப்பற்று உணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல்வேறு பின்னணிகள், நிபுணத்துவத் துறைகள் மற்றும் பணிகளைச் சேர்ந்த தனிநபர்களை…
Read More » -
Latest
சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன், நலனை வலுப்படுத்தும் கெசுமா – டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா, ஆகஸ்ட் 19 – நாட்டின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலனை மேலும் வலுப்படுத்த மனிதவள…
Read More » -
Latest
சமூக மத்தியஸ்த சேவைகளை வலுப்படுத்தும் ஒருமைப்பாட்டு அமைச்சு
புத்ராஜெயா, ஏப்ரல்-6-நாட்டின் அடிதட்டு நிலைகளில் ஏற்படும் முரண்பாடுகளைச் சமாளிக்கும் முயற்சியாக, சமூக மத்தியஸ்த சேவைகளை வலுப்படுத்த தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இம்முயற்சி அண்டை…
Read More » -
Latest
முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை அரசாங்கம் வலுப்படுத்துகிறது
புத்ரா ஜெயா, மார்ச் 7 – சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கலந்துரையாடல், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல், உட்பட ஒருங்கிணைந்த நிர்வாகம் மூலம் முஸ்லிம் அல்லாதோர்…
Read More » -
Latest
தொழில்துறை உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா–மலேசியா தற்காப்புக் கண்காட்சி
தொழில்துறை உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா–மலேசியா தற்காப்புக் கண்காட்சி கோலாலாம்பூர், பிப்ரவரி-13, கோலாலம்பூரில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் நேற்று மினி தற்காப்புக் கண்காட்சி மற்றும் தற்காப்புத் தொழில்துறை…
Read More » -
Latest
ஆசியாவிலேயே சிறந்த நாணயம்; அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.16-ராக வலுப்பெற்ற ரிங்கிட் – பிரதமர் பெருமிதம்
கோலாலம்பூர், நவம்பர்-12 – ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.16 என மதிப்பு வலுப்பெற்று, பரிவர்த்தனையில் ஆசியாவிலேயே சிறப்பாக இயங்கி வரும் நாணயமாக மலேசிய ரிங்கிட் திகழ்கிறது.…
Read More » -
Latest
பூஜ்ஜிய கழிவு நிபுணர்கள் மற்றும் உலகளாவிய பங்காளிகளுடன் மலேசியாவின் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டது – ஙா கோர் மிங்
இஸ்தான்புல், அக்டோபர்-18, மலேசியா, Global Zero Waste Forum 2025 மாநாட்டில் உலகளாவிய ‘சுழற்சி இல்லா கழிவு’ மற்றும் நிலைத்த நகர மேம்பாட்டுக்கான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தியுள்ளது. வீடமைப்பு…
Read More » -
Latest
காதார பணியாளர்களுக்கு ‘on-call’ அலவன்ஸ் உயர்வு அறிவிப்பு; பட்ஜெட்டை புகழும் லிங்கேஷ்வரன்
கோலாலம்பூர், அக்டோபர்-11, சுகாதாரப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, அவர்கள் நீண்டநாள் காத்திருந்த ‘on-call allowance’ உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
Socso, NEO புரிந்துணர்வு ஒப்பந்தம் மலேசியாவின் வேலை சந்தை சவால்களை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்துகிறது
பிரஸ்ஸல்ஸ் – ஜூன்-12 – சமூகப் பாதுகாப்பு நிறுவனமான SOCSO, NEO எனப்படும் பெல்ஜிய தேசிய வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையில்…
Read More »