students
-
Latest
கைப்பேசிகளில் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த 2 உயர்கல்விக் கூட மாணவர்கள் உட்பட மூவருக்கு அபராதம்
கோத்தா பாரு, ஜூலை-21- கிளந்தானில் அண்மையில் ஆண் ஒரினச்சேர்க்கையாளர்கள் பங்கேற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கைதானவர்களில் மூவர், கைப்பேசிகளில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர். அவர்களில்…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
JB-யில் பாதாள சாக்கடைக் குழியை மோதிக் கவிழ்ந்த பள்ளி வேன்; தமிழ்ப் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் காயம்
ஜோகூர் பாரு, ஜூலை-18- ஜோகூர் பாருவில் இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்ததில் 16 இடைநிலைப் பள்ளி மாணவர்களும், 6 ஆரம்பப் பள்ளி மாணவர்களும் காயமடைந்தனர். மாணவர்களை…
Read More » -
Latest
கோழிக் கறியால் கிளந்தான் தனியார் கல்லூரியில் 342 பேருக்கு நச்சுணவுப் பாதிப்பு
கோத்தா பாரு, ஜூலை-10 – கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள தனியார் கல்லூரியின் அறிமுக வார நிகழ்வில் கோழிக் கறி சாப்பிட்ட புதிய மாணவர்கள் உட்பட 343…
Read More » -
Latest
80,000 தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே STEM கல்வியறிவை மேம்படுத்த உதவிய ‘அறிவியல் ஐந்திரம்’ திட்டம்
பாங்கி – ஜூலை-6 – மித்ராவின் ‘அறிவியல் ஐந்திரம்’ திட்டத்தின் வாயிலாக 525 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 80,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மித்ரா தலைவர் பி.பிரபாகாரன்…
Read More » -
Latest
கிளந்தான் மலேசிய பல்கலைக் கழகத்தின் 2ஆவது அவிரா நாடகப் போட்டி உயர்க்கல்வி மாணவர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது
கோலாலம்பூர், ஜூன் 1-மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அவிரா 2.0 நாடக போட்டி, உயர்க்கல்வி மாணவர்களிடையே மேடை நாடகக்…
Read More » -
Latest
30 ஆண்டுகள் கடந்து, மலாயா பல்கலைக்கழக 95ஆம் ஆண்டு இந்திய மாணவர்களின் ஒன்றுக்கூடல்
கோலாலும்பூர், ஜூன் 30 – மலாயா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க கிளப் ஹவுஸில், மலர்ந்த நினைவுகளுடன் 1995ஆம் ஆண்டில் மலாயா பல்கலைகழகத்தில் பயின்ற இந்திய மாணவர்களின்…
Read More » -
Latest
பத்து மலையில் மாணவர்களின் மெய்சிலிர்க்கும் ‘இசைவர்த்தினி 2.0’; ஒரு இசைக்கதம்பம்
கோலாலம்பூர், ஜூன்-29 – சிலாங்கூர் பத்து மலை திருத்தலத்தில் நேற்று ‘இசை கதம்பம்’ எனும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட கலைக் கல்வி மாணவர்கள் அதில்…
Read More » -
Latest
பத்து மலையில் மாணவர்கள் பங்கேற்ற ‘இசைக் கதம்பம்’; டத்தோ சிவகுமார் சிறப்பு வருகை
கோலாலம்பூர், ஜூன்-29 – சிலாங்கூர் பத்து மலை திருத்தலத்தில் நேற்று ‘இசை கதம்பம்’ எனும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட கலைக் கல்வி மாணவர்கள் அதில்…
Read More »
