talks
-
Latest
அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்லாமாபாத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை – கோடி காட்டும் ட்ரம்ப்
வாஷிங்டன், ஏப்ரல்-15-ஈரானுடனான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தானில் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். அடுத்த 48 மணி நேரங்களில் இஸ்லாமாபாத்தில்…
Read More » -
Latest
அமெரிக்கா–ஈரான் நேரடி பேச்சுவார்த்தை தோல்வி; எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை
இஸ்லாமாபாத், ஏப்ரல்-12-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், அமெரிக்கா – ஈரான் இடையில் நடைபெற்ற நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியடைந்துள்ளன. சுமார் 21 மணி நேரங்களாக…
Read More » -
Latest
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் துப்பாக்கிச் சண்டை; பொது மக்கள் பலி
இஸ்லாமாபாத், மார்ச்-30-அமெரிக்கா–ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்லாமாபாத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்துள்ளது துப்பாக்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களை…
Read More » -
Latest
MIPP அதிர்ச்சி பெரிக்காத்தான் நேசனலில் ம.இ.கா இணைவது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – புனிதன்
கோலாலம்பூர், மார்ச் 17 – பெரிக்காத்தான் நேசனலில் இணைவதற்கான பங்கேற்புக் கடிதத்தை ம.இ.கா இன்று பெறும் என பெரிக்காத்தான் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறியுள்ள அறிக்கைக்கு…
Read More » -
Latest
எல்லை மோதல் பேச்சுவார்த்தையை கோலாலம்பூரில் நடத்த கம்போடியா கோரிக்கை
தாய்லாந்துடன் நடைபெறவுள்ள எல்லை மோதல் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையை, பாதுகாப்பு கருதி மலேசியா கோலாலம்பூரில் நடத்த வேண்டும் என்று கம்போடியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதம் மீண்டும்…
Read More » -
Latest
பேச்சுவார்த்தை தோல்வி: “போருக்கு தயாராக உள்ளோம்” பாகிஸ்தானுக்கு தாலிபான் எச்சரிக்கை
காபூல், நவம்பர்-9, இஸ்தான்புல்லில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் தாலிபான் அரசாங்கம் “போருக்கு தயாராக…
Read More » -
Latest
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் ‘வெளிப்படையான போருக்கு’ தயாராவோம்; ஆப்கானிஸ்தானை எச்சரிக்கும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், அக்டோபர்-26, ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் “வெளிப்படையான போர்” வெடிக்கும் என, பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் கவாஜா முஹமட் அசிப் (Khawaja Muhammad Asif)…
Read More » -
Latest
ம.இ.கா தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினாரா? சாஹிட்டின் பேச்சு எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்கிறார் விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், அக்டோபர்-13, கடந்த வாரம் ம.இ.கா தலைவர்களை தாம் 2,3 தடவை சந்தித்து பேசியதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறியிருப்பது,…
Read More » -
Latest
மீண்டும் வேலையைக் காட்டிய ட்ரம்ப்; சீனாவுக்கு கூடுதலாக 100% வரி; சீ சின் பிங்குடனான பேச்சுவார்த்தை இரதத்தாகும் என எச்சரிக்கை
வாஷிங்டன், அக்டோபர்-11 சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இனி கூடுதலாக 100 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்து, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், சீனாவுடன் வர்த்தக…
Read More » -
உலகம்
அமைதிப் பேச்சுவார்த்தையில் தாமதமா? “எல்லா ஒப்பந்தங்களும் இரத்து” என ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், அக்டோபர்-5, பாலஸ்தீன போராளி கும்பலான ஹமாஸ் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எல்லா ஒப்பந்தங்களும் இரத்துச் செய்யப்படும் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிட்ரம்ப் எச்சரித்துள்ளார். “அமைதித்…
Read More »