tension
-
Latest
3R விவகாரங்களைக் கையாள ‘சமூகப் பதற்றக் குறியீட்டு ஆய்வு’ அமல் – அமைச்சர் ஏரன் அகோ
கோலாலம்பூர், ஜூன்-27-நாட்டின் ஒற்றுமையையும் இணக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘சமூகப் பதற்றக் குறியீட்டு ஆய்வு’ இவ்வாண்டு செயல்படுத்தப்படும்…
Read More » -
Latest
கோலாலம்பூர் TikTok அலுவலகம் முன்பு ‘Himpunan Gegar TikTok’ போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு
கோலாலம்பூர், ஜூன்-13-கோலாலம்பூர், சன்வே வெலோசிட்டியில் உள்ள TikTok அலுவலகத்திற்கு வெளியே ‘Himpunan Gegar TikTok எனும் அமைதி மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும்…
Read More » -
Latest
மதம் தொடர்பான சினமூட்டும் சம்பவங்கள்: நடும் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சு போலீசஸுக்கு கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-10-நாட்டில் அதிகரித்து வரும் இன மற்றும் மத உணர்ச்சி தூண்டுதல் சம்பவங்கள் குறித்து அரச மலேசியப் போலீஸ் படை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என,…
Read More » -
Latest
‘Kuil haram’ பேரணி இன, மத பதற்றத்தை அதிகரிக்கும்; G25 எச்சரிக்கை
‘Kuil haram’ பேரணி இன, மத பதற்றத்தை அதிகரிக்கும்; G25 எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி-7, இன்று இரவு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள “சட்டவிரோத” வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணி…
Read More » -
Latest
மோசமடையும் மோதல்; இலோன் மாஸ்க்கை நாடு கடத்துவேன் என ட்ரம்ப் ‘மிரட்டல்’
வாஷிங்டன், ஜூலை-2 – தென்னாப்பிரிக்காவில் பிறந்தவரான கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்கை நாடு கடத்துவது குறித்து தாம் பரிசீலிக்கக் கூடுமென, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கோடி காட்டியுள்ளார்.…
Read More »