trapped
-
Latest
சிலாங்கூரில் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவத்தில் ஓட்டுநர் 2 மணி நேரம் சிக்கித் தவிப்பு
சிலாங்கூர், ஆகஸ்ட் 24 – சிலாங்கூர், தஞ்சோங் காராங், Batu 7 பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வளைவில் சென்ற டேங்கர் லாரி சறுக்கி சாலையோரம் கவிழ்ந்ததில், சம்பந்தப்பட்ட…
Read More » -
Latest
சபாக் பெர்னாமில் பணியிட விபத்து; மதகு இயந்திரத்தில் சிக்கி 56 வயது பெண் ஊழியர் உயிரிழப்பு
சபாக் பெர்ணாம் ஆகஸ்ட்-16-சிலாங்கூர், சபாக் பெர்ணாமில் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையைச் சேர்ந்த 56 வயது பெண் ஊழியர் ஒருவர், பணியிட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாமில் லாரியின் அடியில் சிக்கி பாதசாரி உயிரிழப்பு
புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட் 3 – பினாங்கு ஜாலான் புக்கிட் தெங்கா (Jalan Bukit Tengah) மேம்பாலத்தில் இடம்பெற்ற சாலை விபத்தில் 49 வயதுடைய ஆடவர் ஒருவர்…
Read More » -
Latest
இன வேறுபாடின்றி கைகொடுத்த மக்கள்”: வெள்ளத்தில் சிக்கிய தம்பதியருக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம்
கோலாலம்பூர், ஜூலை-19-கோலாலம்பூரில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தம்பதியருக்கு, இன மத பேதமின்றி பொது மக்கள் கைகொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி…
Read More » -
Latest
கெடாவில் திடீர் வெள்ளப் பெருக்கு; பத்து ஹம்பார் நீர்வீழ்ச்சியில் சிக்கிய 4 மாதக் குழந்தை உட்பட 6 பேர் கொண்ட குடும்பம் மீட்பு
யான், ஜூன்-29-கெடா, யானில் (Yan) உள்ள பத்து ஹம்பார் (Batu Hampar) நீர்வீழ்ச்சி இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்த 4 மாதக்…
Read More » -
Latest
லாவோஸ் குகையில் சிக்கிய எழுவரில் ஐவர் கண்டுப்பிடிப்பு
வியான்டின், மே-28-லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகை ஒன்றில் ஒரு வாரமாகச் சிக்கியிருந்த ஏழு பேரில் ஐவர் சிறப்பு மூக்குளிப்பாளர்களால் நேற்று உயிருடன் கண்டுப்பிடிக்கப்பட்டனர். குகையின் கடைசி இடத்திலிருந்து…
Read More » -
Latest
பத்தாங் காலியில் நீர் பெருக்கில் 3 ஏமன் பிரஜைகள் சிக்கினர்
கோலாலம்பூர், மே-4-Batang Kali Sungai Kedondong நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஏமன் நாட்டைச் சேர்ந்த மூன்று பிரஜைகள் நேற்று நீர் பெருக்கில் சிக்கிக் கொண்டதால் நெருக்கடியான…
Read More » -
Latest
கெந்திங் மலையில் கோரம்: பேருந்தின் அடியில் சிக்கி 17 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழப்பு
பெந்தோங், ஏப்ரல்-30-கெந்திங் மலையில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று காலை, கெந்திங் மலைப்பாதையின் கீழ்நோக்கிச் செல்லும் சாலையில்…
Read More » -
Latest
தோக்யோ டோம் ஊழியர் 5 மணிநேரம் சிக்கிக் கொண்ட பின் உயிரிழந்தார்
தோக்யோ, ஏப்-22- Tokyo Dome City Attractions பூங்காவில் ஞாயிற்றுக்கிழமையன்று Flying Ballon சவாரி பகுதியில் ஏற்பட்ட விபத்தின்போது ஐந்து மணி நேரம் சிக்கிக்கொண்ட பொழுதுபோக்கு பூங்காவின்…
Read More » -
Latest
பெண்டாங்கில் உணவங்காடியில் தீ விபத்து: சாப்பிட வந்த 2 தீயணைப்பு வீரர்கள் 2 பெண்களைக் காப்பாற்றினர்
பெண்டாங், ஏப்ரல்-19 – கெடா, பெண்டாங்கில் உணவங்காடிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய இரண்டு பெண்களை, பணியில் இல்லாத இரண்டு தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு…
Read More »