under
-
Latest
13வது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்தியர் மேம்பாட்டு நிதியை ஏற்படுத்த வேண்டும்- MIET தலைவர் மனோகரன் மொட்டைன்
கோலாலாம்பூர், ஜூலை-9 – இந்தியச் சமூகத்தின் நீண்டகால முன்னேற்றத்திற்கு 13-ஆவது மலேசியத் திட்டத்தில் மலேசிய இந்தியர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியை உடனடியாக நிறுவ வேண்டுமென, MIET…
Read More » -
Latest
13-ஆவது மலேசியத் திட்டம்; இந்தியச் சமூக மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மட்டும் போதாது; அமுலாக்கம் அவசியம் – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், ஜூலை-7 – 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியச் சமூக மேம்பாட்டுக்காக சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக, ம.இகா பரிந்துரை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ம.இகா தேசியத் தலைவர் தான்…
Read More » -
Latest
கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் பிள்ளைகளை JKM தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளத் தயார்
புத்ராஜெயா, ஜூலை-4 – கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் வயது குறைந்த பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள சமூக நலத் துறையான JKM தயாராக உள்ளது. அப்பொறுப்பைச்…
Read More » -
Latest
UPU வழியாக RM15,000 கட்டணத்தில் அல்லாமல் SATU முறையின் கீழ் RM500,000 கட்டணத்தில் UM-மில் MBSS இடமா? வீ கா சியோங் காட்டம்
கோலாலாம்பூர், ஜூன்-30 – சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு UPU வழியாக மலாயாப் பல்கலைக் கழகத்தில் 15,000 ரிங்கிட் கட்டணத்தில் MBBS பட்டப்படிப்புக்கு இடம் கொடுக்காமல், SATU…
Read More » -
Latest
மலாக்காவில் மாரடைப்பால் தந்தை மரணம்; அவரின் கைப்பட்டு 3 மாதக் குழந்தையும் பரிதாப பலி
மலாக்கா, ஜூன்-19 – மலாக்கா, Jalan Perigi Hang-ங்கில் வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஆடவரின் கைப்பட்டு, அவரின் 3 மாதக்…
Read More » -
Latest
படி படி என வற்புறுத்தப்பட்டதால் தாயையும் தனையனையும் கொலைச் செய்த ஐந்தாம் படிவ மாணவன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
மலாக்கா, ஜூன்-19 – மடக்கும் கத்தியால் சொந்த தாய் மற்றும் அண்ணனைக் குத்திக் கொன்றதோடு, தம்பிக்கு படுகாயம் விளைவித்ததாக, ஐந்தாம் படிவ மாணவர் மலாக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
“100க்கும் குறைவான உறுப்பினர்கள் உள்ள ஆலயங்களுக்கு மானியம் இல்லை” – சிவனேசன் கருத்துக்கு சிவசுப்பிரமணியம் கண்டனம்
கோலாலம்பூர், ஜூன் 4 – நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என்று பேராக் மாநில…
Read More » -
Latest
சிகையலங்காரக் கடை என்ற போர்வையில் விபச்சார விடுதி; 45 வெளிநாட்டுப் பெண்கள் கைது
கோலாலம்பூர், மே-28 – கோலாலம்பூர் கூச்சாய் லாமா மற்றும் பண்டார் ஸ்ரீ பெட்டாலிங்கில் சிகையலங்கார கடை என்ற போர்வையில் விபச்சாரம் நடத்தி வந்த 2 கடைகளின் குட்டு…
Read More » -
Latest
லாரன்ஸ் வோங் தலைமையில், சிங்கப்பூரின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா
சிங்கப்பூர், மே 23 – கடந்த மே 3-ஆம் தேதியன்று நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் (PAP) மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர்…
Read More »
