unity government
-
Latest
16-ஆவது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை நீட்டிக்கும் அம்னோ
கோலாலம்பூர், ஜூன்-11 – 16-ஆவது பொதுத்தேர்தல் வரை தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவு தொடரும் என அம்னோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றிரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப்…
Read More » -
Latest
“தேசிய முன்னணி இல்லையென்றால் ஒற்றுமை அரசாங்கம் இல்லை”; தற்பெருமை பேச வேண்டாம் என பிரதமர் அன்வார் உதவியாளர் சாஹிட்-டிற்கு பதிலடி
கோலாலம்பூர், ஜூன்-9-ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதற்கு பாரிசான் நேஷனல் (BN) நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் காரணம் என்ற டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் கருத்துக்கு, பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
ஜோகூர் தேர்தலில் 56 தொகுதிகளிலும் BN தனித்துப் போட்டியிடுவது மத்திய அரசுக்கு எதிரான துரோகமல்ல – சம்ரி விளக்கம்
கோலாலாம்பூர், மே-19-வரவிருக்கும் ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி அனைத்து 56 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பது, மத்தியில் உள்ள ஒற்றுமை…
Read More » -
மலேசியா
ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கும் பதற்றம்: முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் அன்வார் கோடிகாட்டியுள்ளார்
ஜோகூர் பாரு, மே-18-ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளுக்குள் நிலவும் உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் மேலும் மோசமடைந்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு திடீர் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பேன் என,…
Read More » -
Latest
ஒற்றுமை அரசாங்கத்தில் ஒருமித்த கருத்து, துரோகம் கீழறுப்பு இல்லை – பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா , டிச 30 – பெர்லீஸில் எதிர்க்கட்சி அரசியல் சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது ஒற்றுமை அரசாங்கத்தின் ஒருமித்த கருத்து வலுவானதாகவும் நேர்மையாகவும் இருப்பது குறித்து டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
தேசிய முன்னணி அல்லது ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு ம.இ.கா வெளியேறக் கூடாது – சாஹிட் ஹமிடி வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-28- ஒற்றுமை அரசாங்கத்தில் பங்களிக்க எந்தவொரு வாய்ப்பும் வழங்கப்படாவிட்டாலும், தேசிய முன்னணியில் நீடிப்பதே ம.இ.காவின் எதிர்காலத்திற்கு நல்லதாகும். எனவே, பாரிசானிலிருந்தோ ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியிலிருந்தோ ம.இ.கா…
Read More »