Visitors
-
Latest
மருத்துவமனை பார்வையாளர்களை மிரட்டிய பெண் பாதுகாவலர் கைது
காஜாங், மே 20 – கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிலாங்கூர் மாநில மருத்துவமனையொன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பெண் பாதுகாவலர் ஒருவர், மருத்துவமனைக்கு வந்திருந்த பார்வையாளரிடமிருந்து 50…
Read More » -
Latest
போட்டிக்சன் கடற்கரையில் நாய் குளித்ததால் வருகையாளர்கள் சங்கடம் அடைந்தனர்
போட்டிக்சன், மே 19 – போட்டிக்சனில் 4ஆவது மைலில் உள்ள சவ்ஜானா கடற்கரைப் பகுதியில் நாய் ஒன்று குளித்துக் கொண்டிந்த காட்சியை பார்த்த வருகையாளர்கள் குறிப்பாக இஸ்லாமிய…
Read More » -
Latest
வருகையாளர்களின் பாதுகாப்பு & வசதிக்காக இன்று முதல் கோலாலம்பூர் கோபுரம் தற்காலிக மூடல்
கோலாலம்பூர், ஏப்ரல்-17, வருகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு KL Tower எனப்படும் கோலாலம்பூர் கோபுரம் இன்று முதல் தற்காலிக மாக மூடப்படுகிறது. புதிய நிர்வாகம்…
Read More » -
மலேசியா
மடானி அரசாங்கத்தின் இரண்டாம் நிறைவாண்டு கொண்டாட்டத்தில் இதுவரை 200,000 பேர் பங்கேற்பு
கோலாலம்பூர், நவம்பர்-24, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்று வரும் 2TM எனும் மடானி அரசாங்கத்தின் இரண்டாம் நிறைவாண்டு கொண்டாட்டம், இதுவரை 200,000-கும் மேற்பட்ட வருகையாளர்களை ஈர்த்துள்ளது.…
Read More » -
Latest
KLCC-யில் குப்பைகளைக் கொட்டுமிடத்தில் தீ; வெளியேற்றப்பட்ட வருகையாளர்கள்
அம்பாங், செப்டம்பர்-30, KLCC பேரங்காடியின் மூன்றாவது மாடியில் நேற்றிரவு தீ ஏற்பட்டு சைரன் ஒலி எழுப்பப்பட்டதால், வருகையாளர்கள் பதறிப் போயினர். பாதுகாப்புக் கருதி கட்டடத்தை விட்டு வெளியேறவும்…
Read More »