vows
-
Latest
மலேசியாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையராக பொறுப்பேற்றார் சோம்நாத் கோஷ்; இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முனைப்பு
கோலாலம்பூர், செப்டம்பர்-5,மலேசியாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையராக சோம்நாத் கோஷ் (Somnath Ghosh) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக மலேசியா வந்தடைந்தபோது துணை உயர் ஆணையர் மற்றும்…
Read More » -
Latest
தேசிய வளர்ச்சித் திட்டங்களில் இந்தியச் சமூகம் புறக்கணிக்கப்படாது; திட்ட செயலாக்கத்தில் கவனம் செலுத்தப்படும் – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, செப்டம்பர்-4,நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியச் சமூகம் ஒருபோதும் புறக்கணிக்கப்படாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதியளித்துள்ளார். புத்ராஜெயாவில் சமுதாயத் தலைவர்களுடனான கலந்தாய்வுக்…
Read More » -
Latest
ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்க அமெரிக்கா திட்டம்: 5 முக்கிய துறைகளுக்குத் தடை
வாஷிங்டன், ஆகஸ்ட்-25-ஈரானின் அனைத்துப் பொருளாதார வழிகளையும் முற்றிலுமாக முடக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதோடு அந்நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கும் நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேரிடும்…
Read More » -
Latest
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கப் பகுதியாக அறிவிக்கப் போவதாக ட்ரம்ப் பேச்சு
நியூ யோர்க், ஆகஸ்ட்-15,ஈரானுடனான மோதல் முடிவுக்கு வந்ததும், அனைத்துலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு வட்டாரமாக அறிவிக்கப்போவதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
சிறையோ, மரண தண்டனையோ… மக்களுக்காக வங்காளதேசம் திரும்புவேன் – ஷேக் ஹசீனா திட்டவட்டம்
புது டெல்லி, ஆகஸ்ட்-6_”எனக்கு என்ன நேர்ந்தாலும் சரி, என் நாட்டு மக்களிடம் நான் கண்டிப்பாகத் திரும்புவேன்”_ என வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வாஜீட் உருக்கமாகத்…
Read More » -
Latest
மலேசியா – இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் ரமணன் உறுதி
கோலாலம்பூர், மே-25-மலேசியா – இந்தியா இடையிலான நட்புறவும் கூட்டுழைப்பும் இரு நாட்டு மக்களின் நன்மைக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்…
Read More » -
Latest
“ஈரான் போரில் வெற்றி” ஆனால் வேலை முடியும் வரை தொடருவோம் என ட்ரம்ப் பிரகடனம்; சண்டை தொடரும் என தெஹ்ரான் எச்சரிக்கை
கென்டக்கி, மார்ச்-12-அமெரிக்கா ஏற்கனவே ஈரான் போரில் வெற்றிப் பெற்று விட்டதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், “வேலை முடியும் வரை” அமெரிக்கப் படைகள் அங்கு தொடரும்…
Read More » -
Latest
ஆயதொலா கொல்லப்பட்டு விட்டாலும் முழு இலக்கு எட்டப்படும் வரை ஈரானில் இராணுவ நடவடிக்கைத் தொடரும்; ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், மார்ச்-2-வாஷிங்டனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்டு விட்டாலும், ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளன.…
Read More » -
Latest
புத்தாண்டில் கொள்கைகளை நிலைநிறுத்த DAP உறுதிப்படுத்தும் – அந்தோனி லோக்
கோலாலம்பூர், டிச 31 – DAP தனது கொள்கைகளில் உறுதியாக இருப்பதை உறுதி செய்வதோடு , 2026 ஆம் ஆண்டில் நியாயத்தோடு அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி…
Read More »
