Water
-
Latest
சிலாங்கூரில் நீர் விநியோகம் 83.5 விழுக்காடு வழக்க நிலைக்கு திரும்பியது
ஷா அலாம், ஜூலை 25 – Sungai Kundang மற்றும் Sungai Sembah வில் துர்நாற்றம் தூய்மைக்கேடு ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களின் செயல்பாடு…
Read More » -
Latest
நீர் விநியோகம் வெள்ளிக்கிழமை முழுமையாகச் சீரடையும் ; சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் தகவல்
ஷா ஆலாம், ஜூலை-24, சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகத் தடை வரும் வெள்ளிக்கிழமையன்று முழுமையாகச் சீரடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. துர்நாற்ற தூய்மைக் கேட்டால் தற்காலிகமாக மூடப்பட்ட 4 நீர்…
Read More » -
Latest
சிலாங்கூரில் நாளை அதிகாலையில் கட்டம் கட்டமாக நீர் விநியோகம் கிடைக்கும்
கோலாலம்பூர், ஜூன் 6 – சிலாங்கூரில் நீர் விநியோகம் தடைப்பட்ட 7 பகுதிகளில் கட்டம் கட்டமாக நாளை அதிகாலை மூன்று மணி முதல் நீர் விநியோகம் வழக்க…
Read More » -
Latest
கெடா நீர் விளையாட்டு பூங்காவில், ‘ஆட்டிசம்’ குறைப்பாடுடைய 5 வயது சிறுமி, மூழ்கி மரணம்
கெபாலா பாத்தாஸ், ஜூன் 5 – ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி ஒருவர், கெடா, பெர்தாமிலுள்ள நீர் விளையாட்டு பூங்காவில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத் தடை ; ஜூன் 5 முதல் 7 வரை ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்படலாம்
பெட்டாலிங் ஜெயா, மே 31 – கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள, ஏழு மாவட்டங்களில், ஜூன் ஐந்தாம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரையில், நீர் விநியோகத் தடை ஏற்படும்.…
Read More » -
Latest
நீர் குழாய் உடைந்தது; சிலாங்கூரில் 28 இடங்களில் தண்ணீர் விநியோகத் தடை
ஷா ஆலாம், மே-27, சிலாங்கூரில் கிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் 28 இடங்கள் அட்டவணையிடப்படாத தண்ணீர் விநியோகத் தடையை எதிர்நோக்குகின்றன. ஷா ஆலாம், செக்ஷன்…
Read More » -
Latest
கடுமையான மழையினால் Lata Iskandar நீர் வீழ்ச்சியில் பெருக்கு
ஈப்போ, மே 14 – பேரவிலுள்ள Lata Iskandar நீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட பெருக்கிற்கு கடுமையான மழையே காரணம் என பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைக்கான…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஜூன் 5 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீர் விநியோகம் தடை
கோலாலம்பூர், மே 14 – கிள்ளான் மற்றும் கோலாலாம்பூரில் சில இடங்களில் ஜூன் மாதம் மூன்று நாட்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என Air Selangor நிறுவனம்…
Read More » -
Latest
Sungai Linggi நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது
சிரம்பான், மே 6 – Sungai Linggi நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் இன்று செயல்படத் தொடங்கியதாக நெகிரி செம்பிலான் மந்திரிபுசார் Aminuddin Harun தெரிவித்திருக்கிறார். இதனைத்…
Read More » -
Latest
சுத்திகரிப்பு ஆலையின் பராமரிப்பு பணிகள் ஒத்தி வைப்பு ; சிலாங்கூரிலும், கோலாலம்பூரிலும் நீர் விநியோகம் தடைப்படாது
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 26 – சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், சிலாங்கூரில் பல பகுதிகளுக்கு திட்டமிடப்பட்ட தண்ணீர் தடை இருக்காது.…
Read More »