WHO
-
Latest
கொலை தற்கொலை முயற்சியில் உயிர் தப்பிய சிறுவனை பராமரிக்க தந்தை இணக்கம்
அலோர் ஸ்டார் , நவ 6 – கூலிம், தாமான் பேராக்கில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரால் கொலை மற்றும் தற்கொலை முயற்சியிலிருந்து உயிர்…
Read More » -
Latest
பினாங்கைத் தொடர்ந்து, சிரம்பானிலும் தெரு நாய்கள் கொலை; 6 நாய்களின் உடல்கள் கண்டெடுப்பு
சிரம்பான், அக்டோபர்-30, சிரம்பானில் தெருநாய்களுக்கு பொது மக்கள் உணவளிக்கும் வழக்கமான ஓரிடத்தில், நேற்றிரவு 6 நாய்க் குட்டிகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்து சென்றுபார்த்த…
Read More » -
மலேசியா
இ.பி.எப் செலுத்த தவறிய நேர்மையற்ற முதலாளிகள் மீது வழக்கு தொடுக்கப்படும்
கோலாலம்பூர், அக்டோபர்-10, 1991 ஆம் ஆண்டின் இ.பி.எப் சட்டத்தின் கீழ் தேவைப்படும் ஊழியர்களுக்கு இ.பி.எப் தொகையை செலுத்தத் தவறும் முதலாளிகளுடன் அந்த நிறுவனம் எநதவொரு சமரசமும் செய்து…
Read More » -
Latest
உலகில் நிகழும் 100 மரணங்களில் ஒரு தற்கொலை சம்பவம் – WHO
ஜெனீவா, செப்டம்பர் 3 – உலகளவில் ஏற்படும் 100 மரணங்களில் ஒரு தற்கொலை சம்பவம் இடம் பெறுகின்றதென்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. 2021 ஆம்…
Read More » -
Latest
அவசரமாகவே எதிர் திசையில் வாகனமோட்டிச் சென்ற 23 பேருக்கு சம்மன்
செராஸ் – ஆகஸ்ட்-5 – ஜாலான் மக்கோத்தா செராஸில் சாலையின் எதிர்திசையில் வாகனமோட்டிச் சென்ற 23 ஓட்டுநர்களுக்கு அபராத நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் கொடுத்த புகாரின்…
Read More » -
Latest
காய்கறி வாங்க கடைக்குபோனது ஒரு குற்றமா? மனைவிக்கு இரத்தம் காயம் விளைவித்த கணவருக்கு 1 நாள் சிறை
மலாக்கா, ஜூலை-11 – சொல்லாமல் கொள்ளாமல் காய்கறி வாங்க சந்தைக்குச் சென்றதால் மனைவியை சரமாரியாகத் தாக்கி இரத்தக் காயம் விளைவித்த குற்றத்திற்காக, மலாக்கா ஆயர் குரோவில் குத்தகையாளருக்கு…
Read More » -
Latest
அனுமதி காலத்திற்கு பிறகும் நாட்டில் தங்கியிருந்த தென் கொரிய நபர்; அபராதம் & சிறைத்தண்டனை
ஜார்ஜ் டவுன், ஜூலை 11 – தவறான போலீஸ் புகார் அளித்ததற்காகவும், பெர்மிட்டின் அனுமதிக் காலத்திற்கு பிறகும் நாட்டில் தங்கியிருந்ததற்காகவும் தென் கொரிய நபருக்கு இன்று 2,000…
Read More » -
Latest
பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த சாலாக் திங்கி கோவில் பூசாரி; காமுகனை வலைவீசி தேடும் போலீஸ்
கோலாலம்பூர், ஜூலை 9 — கடந்த ஜூலை 4 ஆம் தேதி, செப்பாங் சாலாக் திங்கி மாரியம்மன் ஆலயத்திற்கு சென்ற 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம்…
Read More » -
Latest
கோவிட்-19 தோற்றம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை; அனைத்து சாத்தியக் கூறுகளும் ஆராயப்படுவதாக WHO தகவல்
ஜெனிவா, ஜூன்-28 – கோவிட்-19 எங்கு மற்றும் எவ்வாறு தோன்றியது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என உலக சுகாதார நிறுவனமான WHO அறிவித்துள்ளது. 4 ஆண்டுகளாக…
Read More » -
Latest
பள்ளிக்குச் செல்லாத ஆசிரியர், வீட்டில் இறந்து கிடந்தார்
ஜெம்போல் – கடந்த திங்கட்கிழமை, பஹாவ், தாமான் செட்டலிட்டில் (Taman Satelit), சில நாட்களாக பள்ளிக்கு வராத ஆசிரியையின் வீட்டை பரிசோதித்தபோது, அவர் வீட்டில் இறந்து கிடந்த…
Read More »