Wild
-
Latest
போர்னியோவின் கடைசி காண்டா மிருகத்தை பிடித்து செயற்கை கருத்தரிப்பின் மூலம் இனத்தை பாதுகாக்க இந்தோனேசியா தீவிரம்
ஜகர்த்தா, ஜூன்-19 – காடுகளில் எஞ்சியிருக்கும் கடைசி போர்னியோ காண்டாமிருகத்தை பிடித்து செயற்கைக் கருத்தரிப்பு மூலம் அந்த இனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்தோனேசிய அரசாங்கம் தீவிரமாக முயன்று…
Read More » -
Latest
கெரிக்கில் சுற்றித்திரிந்த 12 காட்டு யானைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்
கெரிக், பேராக், ஜூன்-17- பேராக் கெரிக் (Gerik) கம்போங் பொங்கோர் (Kampung Bongor) பகுதியில் சுற்றித்திரிந்த 12 காட்டு யானைகளை, பேராக் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா…
Read More » -
Latest
கிளாந்தானில் காட்டுயானை தாக்கியதில் ஆடவர் பலி
குவா மூசாங், மே 14 – கிளாந்தான் குவா மூசாங்கில், காட்டு யானைகள் கூட்டம் தாக்கியதாக நம்பப்படும் சம்பவத்தில் 55 வயதுடைய ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
மளிகைக் கடைக்குள் நுழைந்த காட்டு யானை; தாய்லாந்தில் பரபரப்பு
பாங்காக், ஜூன் 3 – வடகிழக்கு தாய்லாந்தில் உணவு தேடி அலைந்த, காட்டு யானை ஒன்று, அங்குள்ள மளிகைக் கடையொன்றில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்காட்டு யானை,…
Read More » -
Latest
காட்டு குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம்; Perhilitan நினைவுறுத்து
சிரம்பான், மே-29 – சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனை வளாகத்தில் காட்டுக் குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாமென பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மனிதர்களுக்கும் வனவிலங்களுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்க்க…
Read More » -
Latest
குவா மூசாங்கில் இரு யானைகளை பெர்ஹிலித்தான் பிடித்தது
கோத்தா பாரு, மே 29 – கிளந்தான் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலித்தான் நேற்று, குவா முசாங், கம்போங் பூலாயில் பயிர்களுக்கு சேதம் விளைவித்த…
Read More » -
Latest
திரங்கானுவில் பழத்தோட்டத்தில் சுற்றித்திரிந்த சூரியக் கரடி பிடிக்கப்பட்டு காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது
சேடியூ, திரங்கானு, மே 15 – நேற்று, சுங்கை டோங் கம்போங் பெலோங்கிலுள்ள (Kampung Pelong, Sungai Tong) ஒரு பழத்தோட்டத்தில், 90 கிலோ எடையுள்ள சூரிய…
Read More »