World
-
Latest
ஜாலான் பெட்டாலிங்கில் அதிரடிச் சோதனை: RM270,000 மதிப்பிலான போலி உலகக் கிண்ண ஜெர்சிகள் பறிமுதல், 6 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், ஜூலை-11-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான போலி ஜெர்சிகளை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் கடைகளின் மீது உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN…
Read More » -
Latest
உலகக் கிண்ண கால்பந்து சூதாட்ட மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 34 பேர் கைது
கோலாலம்பூர், ஜூலை-6-செந்தூல், Taman Wahyuவில் உலகக் கிண்ண கால்பந்து சூதாட்ட அழைப்பு மையமாகச் செயல்பட்டு வந்த உரிமம் இல்லாத பொழுதுபோக்கு வளாகத்தில் நடத்தட்ட சோதனையில் 34 பேர்…
Read More » -
Latest
அமெரிக்கா உலக சாம்பியனானால் வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியும் கால்பந்தும் நிலவுக்கு அனுப்ப நாசா திட்டம்
வாஷிங்டன், ஜூலை-5-தற்போது நடைபெற்று வரும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் அமெரிக்கா வாகை சூடினால், ஒரு கால்பந்தை நிலவுக்கு அனுப்பப் போவதாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சித்…
Read More » -
Latest
உலகக் கிண்ண காற்பந்து போட்டி தொடர்பான மேலும் இரு சூதாட்ட மையங்கள் முறியடிப்பு -9 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், ஜூன்-29-உலகக் கிண்ண காற்பந்து போட்டி விளையாட்டு தொடர்பான சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு மையங்கள் பினாங்கில் முறியடிக்கப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட ஒரு…
Read More » -
Latest
வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ: 6 உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் அடித்த உலகின் முதல் வீரர்
ஹூஸ்டன், ஜூன்-24-அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி…
Read More » -
Latest
டைம்ஸ் ஸ்குவேரில் துப்பாக்கிச் சூடு; உலகக் கிண்ண காற்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி
நியூ யார்க் , ஜூன்-19 – நியூ யார்க், டைம்ஸ் ஸ்குவேரில் (Times Square) 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் ரசிகர்கள் உற்சாகமாகக் கூடியிருந்த சூழலின்போது…
Read More » -
Latest
உலகக் கிண்ண காற்பந்து போட்டி நடைபெறும் இடங்களில் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பறிமுதல்
உலகக் கிண்ண காற்பந்து போட்டி கடந்த வாரம் தொடங்கியது முதல் , அது தொடர்பான பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ( dron) பறிமுதல் செய்யப்பட்டதாக அமெரிக்க…
Read More » -
Latest
உலகக் கிண்ணக் கால்பந்து சட்டவிரோத சூதாட்டம்: மலேசியா முழுவதும் 58 பேர் அதிரடி கைது
கோலாலம்பூர், ஜூன்-19-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை முன்னிட்டு, நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சட்டவிரோத விளையாட்டுப் பந்தயம் மற்றும் இணைய சூதாட்ட வேட்டையில் 58 பேர்…
Read More » -
Latest
புதிய சாதனையைப் பதிவுச் செய்த மலாயா பல்கலைக்கழகம்; QS உலகத் தரவரிசையில் 56வது இடம்
கோலாலம்பூர், ஜூன் 18 – மலாயா பல்கலைக்கழகம் (UM), QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2027-இல் 58ஆவது இடத்திலிருந்து 56ஆவது இடத்திற்கு முன்னேறி தனது வரலாற்றிலேயே சிறந்த…
Read More » -
Latest
6 உலகக் கிண்ணங்களில் விளையாடிய முதல் வீரர்: வரலாறு படைத்த மெஸ்சி
கான்சஸ் சிட்டி, ஜூன்-17 – அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி (Lionel Messi), உலகக் கிண்ண காற்பந்து வரலாற்றில் ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில்…
Read More »