worsens
-
Latest
காற்றின் தரம் சரிவு: தீபகற்ப மலேசியாவில் 35 பகுதிகளைச் சூழ்ந்த புகைமூட்டம்; API 180-ஐ எட்டியது
கோலாலம்பூர், செப்டம்பர்-17,தீபகற்ப மலேசியாவின் 35 பகுதிகளில் கடும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால், காற்றின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்துள்ளது. காற்றுத் தூய்மைக் கேட்டு குறியீட்டு முறையின் (APIMS)…
Read More » -
Latest
மலேசியாவில் 32 பகுதிகளில் காற்றின் தரம் மோசம்; பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-25-மலேசியாவில் புகைமூட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் 32 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு அளவு (API) ஆரோக்கியமற்ற நிலையை…
Read More » -
Latest
ஜோகூரில் 2,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு ஜோகூர் முதல்வர் கோரிக்கை
ஜோகூர் பாரு, ஜூலை 24 – ஜோகூர் மாநில மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறைக்கு சுகாதார அமைச்சு (KKM) உடனடி கவனம் செலுத்தி, தீர்வு…
Read More » -
Latest
25-லிருந்து 33: இரண்டே ஆண்டுகளில் தூய்மைக்கேடான ஆறுகள்
கோலாலம்பூர், ஜனவரி-27-மலேசியாவில் மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை இரண்டே ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 33 ஆறுகள் மாசடைந்ததாக வகைப்படுத்தப்பட்டன; இவ்வெண்ணிக்கை 2023-ல் 25-தாக மட்டுமே இருந்ததாக, இயற்கை…
Read More » -
மலேசியா
மோசமடையும் வெள்ளம்; 8 மாநிலங்களில் 18,000-கும் மேற்பட்டோர் பாதிப்பு
கோலாலம்பூர், நவம்பர்-25 – தொடர் மழையால் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை 18,000 பேரைத் தாண்டியுள்ளது. ஏற்கனவே 7 மாநிலங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது…
Read More »