youth
-
Latest
ஜெர்மனியில் இளைஞர் சமூக நல மையத்தில் துப்பாக்கிச் சூடு – ஐவர் மரணம்
பிரங்பார்ட் , ஜூன் 30 -ஜெர்மனியில் உள்ள ஒரு இளைஞர் நல மையத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் மேலும் பலர்…
Read More » -
Latest
பினாங்கு இளைஞர் கவியமுதன் மிக இளம் வயது ஆடை முத்திரை உரிமையாளர் என மலேசிய சாதனப் புத்தகத்தில் இடம்பிடித்தார்
பினாங்கு, பட்டர்வொர்த்தைச் சேர்ந்த 21 வயதே ஆன இளம் சாதனையாளர் கவியமுதன் ரகுராமன், நாட்டின் மிக இளம் வயது ஆடை முத்திரை உரிமையாளர் (Youngest Clothing Brand…
Read More » -
Latest
மலாயா பல்கலைக்கழகத்தில் ‘மலேசிய இந்திய வரலாறு’ போஸ்டர் நிகழ்ச்சி: பண்டார் புத்ரி பூச்சோங் ம.இ.கா கிளை வெற்றிகர ஏற்பாடு
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-19-மலேசிய இந்தியர்களின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் சமூகப் பங்களிப்புகளைப் பறைசாற்றும் நோக்கில், மலாயா பல்கலைக்கழகத்தில் ‘மலேசிய இந்திய வரலாறு’ போஸ்டர் விளக்கக்காட்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக…
Read More » -
Latest
ஆத்திரத்தில் போலீசாரை திட்டி வீடியோ எடுத்த இளைஞர் கைது
கோலாலம்பூர், ஜூன்-10-கோலாலம்பூரில், போக்குவரத்து விதிமீறலுக்காக சம்மன் பெற்றதில் கோபமடைந்த 25 வயது இளைஞர் ஒருவர், போலீசாரை திட்டியபடி வீடியோ பதிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டார். சம்மன் வழங்கிய…
Read More » -
Latest
ஐநா சபையில் மலேசிய இளைஞர்களின் குரல்: ஷமீரா நஸ்ரினின் வரலாற்றுப் பயணம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-29-அமெரிக்கா, நியூ யோர்க்கில் உள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் (ECOSOC) 2026-ஆம் ஆண்டு இளைஞர் ஆய்வரங்கில்,…
Read More » -
Latest
ஜோகூர் இளைஞர்களுக்கான BOMJ 2026 கல்வி உபகாரச் சம்பளம் அறிவிப்பு – ரவின்குமார்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-4-ஜோகூர் மாநில இளைஞர்களுக்காக, 2026 கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோகூர் கல்வி அறக்கட்டளை வழங்கும் இந்த Biasiswa Orang Muda Johor…
Read More » -
Latest
இளைஞர்கள் இன வெறியை நிராகரிக்க வேண்டும்; பிரதமர் அன்வார் வலியுறுத்து
குவாந்தான், ஏப்ரல்-4-மலேசிய இளைஞர்கள், இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். குவாந்தானில் நடைபெற்ற மடானி…
Read More » -
மலேசியா
சபா மீது மீண்டும் உரிமைக் கோருவதா? பிலிப்பின்ஸ் தூதரை அழைத்து விளக்கம்பெற PKR இளைஞர் பிரிவு வலியுறுத்தல்
கோலாலம்பூர், மார்ச்-28-சபா மீதான உரிமைக் கோரலுக்கு பிலிப்பின்ஸ் செனட்டர் ஒருவர் மீண்டும் புத்துயிர் கொடுக்க மேற்கொண்டுள்ள முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மலேசியாவுக்கான பிலிப்பின்ஸ் தூதரை உடனடியாக…
Read More » -
Latest
ஆண்களிடையே அதிகரிக்கும் திவால் நிலை; இளைஞர்கள் கடும் பாதிப்பு
கோலாலம்பூர், மார்ச்-27-நாட்டில் ஆண்களே அதிகளவு திவாலாவதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஜனவரி வரைக்குமான ஐந்தாண்டுகளில் திவாலான மொத்தப் பேரில் 72 விழுக்காட்டினர் அல்லது 17,168 பேர் ஆண்கள்…
Read More » -
Latest
மெர்சிங்கில் காருக்குள் கசமுசா; மலேசிய ஆடவரும் பாகிஸ்தான் இளைஞரும் கைது
மெர்சிங், மார்ச்-23-ஜோகூர், மெர்சிங்கில் ஒரு பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் சந்தேகத்திற்கிடமாக ‘குலுங்கியதை’ கவனித்த இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள், அதனுள்ளே இருந்த இரு ஆடவர்களைக் கைதுச்…
Read More »