-
Latest
சிகிஞ்சான், சபாக் பெர்ணாமில் போலீஸ் நடத்திய சோதனையில் புலம் பெயர்ந்தோர் கடத்தல் முறியடிப்பு
ஷா அலாம், மார்ச் -5 – சிலாங்கூர் போலீஸ் துறை செகிஞ்சான் மற்றும் சபாக் பெர்னாம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் புலம் பெயர்ந்தோர் கடத்தலை முறியடித்தனர். மார்ச்…
Read More » -
Latest
ஈரானை தாக்கும் அமெரிக்காவுக்கு உதவ முடியாது ஸ்பெய்ன் திட்டவட்டம்
மெட்ரிட், மார்ச் 5-ஈரானை தாக்கும் அமெரிக்காவுக்கு உதவ முடியாது என ஸ்பெய்ன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக நடவடிக்கை அச்சுறுத்தல்கள் நேட்டோ எனப்படும்…
Read More » -
Latest
பினாங்கில் வர்த்தக வளாகத்தில் ஆடவரை வெட்டிய குற்றச்சாட்டை நால்வர் மறுத்தனர்
ஜோர்ஜ் டவுன் , மார்ச் 5-பாராங் கத்தியை பயன்படுத்தி ஆடவர் ஒருவரை கடந்த வாரம் வர்த்தக வளாகத்தில் வெட்டியதாக நால்வர் மீது பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் கோவிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நிச்சயம் தொடரும்; ஏற்பாட்டாளர்கள் திட்டவட்டம்
ஜோர்ஜ்டவுன்,மார்ச்-5-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஒரு சிறிய இந்து கோவிலுக்கு எதிராக வரும் சனிக்கிழமை போராட்டம் நடத்துவதில், Surplus எனப்படும் பினாங்கு Surplus நலன்…
Read More » -
Latest
30-ஆம் ஆண்டு நிறைவை ஊடகங்களுடன் ரமலான் விருந்தாகக் கொண்டாடிய LHDN
கோலாலாம்பூர், மார்ச்-5-உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN, தனது 30-ஆம் ஆண்டு நிறைவை ரமலான் மாதத்துடன் இணைத்து, ஊடகங்களுக்கான இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சியாக நேற்றிரவு கோலாலம்பூரில் நடத்தியது.…
Read More » -
Latest
SARA அனைவருக்குமானது: 3 வாரங்களில் 12.5 மில்லியன் மலேசியர்கள் பயன்
புத்ராஜெயா, மார்ச்-5-Sumbangan Asas Rahmah அல்லது SARA உதவித் திட்டத்தின் மூலம், இந்த 3 வாரங்களில் 12.5 மில்லியன் மலேசியர்கள் அத்தியாவசிப் பொருட்களை வாங்கியுள்ளனர். இது 1…
Read More » -
Latest
கிள்ளான், தாமான் ஸ்ரீ காப்பாரில் லாரி ஓட்டுநருக்கு துப்பாக்கிச் சூடு; தப்பியோடும்போது கார் மோதி சந்தேக ஆடவன் மரணம், மற்றொருவன் காயம்
ஷா ஆலாம், மார்ச்-5, கிள்ளான், தாமான் ஸ்ரீ காப்பாரில் இன்று காலை 9 மணியளவில் லாரி ஓட்டுநர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த…
Read More » -
Latest
நிலச் சொத்துகளுடன் தொடர்புக் காரணத்தால் இந்து அறப்பணி வாரியங்கள் மாநில ரீதியில் நிர்வகிக்கப்படுவதே சிறப்பு – ஒற்றுமை அமைச்சு
கோலாலாம்பூர், மார்ச்-5-இந்து அறப்பணி வாரியங்களை மாநில அரசாங்கங்களே நிர்வகிக்க வேண்டுமென்பதில், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு உறுதியாக உள்ளது. நிலம் மற்றும் சொத்துக்கள் மாநில அரசின் அதிகாரத்தில்…
Read More » -
Latest
வீட்டு வேலை பாஸை தவறாக பயன்படுத்தி ஆன்லைன் முறையில் மோசடி – கும்பல் முறியடிப்பு
ஜோகூர் பாரு, மார்ச் 5 – ஜோகூரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஆன்லைன் வெளிநாட்டு பணிப்பெண் விண்ணப்ப முறையை கையாண்டு சமூக வருகை அனுமதிச்…
Read More » -
மலேசியா
RM15.5 மில்லியன் கடன் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்வதில் டத்தோஸ்ரீ விடா தோல்வி
கோலாலம்பூர், மார்ச் -5 – அழகுசாதனப் பொருட்கள் தொழில் அதிபரான டத்தோஸ்ரீ விடா என்று அழைக்கப்படும் டத்தோஸ்ரீ ஹஸ்மிசா ஒத்மான்,( Hasmisa Othman ) மேபேங்க் இஸ்லாமிக்கினால்…
Read More »