-
Latest
ஜுவாரா எப்.சி காற்பந்து மேம்பாட்டு திட்டம் – இளம் விளையாட்டாளர்களுக்கு ஸ்பெய்னில் பயிற்சி வாய்ப்பு
கோலாலம்பூர், பிப் 3 – காற்பந்து விளையாட்டில் திறன்களை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் இளம் விளையாட்டாளர்களுக்கான வாய்ப்பை சிரம்பானில் ஜூவாரா எப்.சி காற்பந்து கிளப் வழங்குகிறது. இளம்…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் கல்வி அமைச்சருடன் முக்கியக் கலந்துரையாடல்
கோலாலாம்பூர், ஜனவரி-30 – மலேசியத் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் கழகம், ஜனவரி 28 தொடங்கி 2 நாட்களுக்கு கோலாலம்பூரில் உள்ள கிறிஸ்டல் கிரவுன் தங்கும் விடுதியில் சந்திப்புக்…
Read More » -
Latest
ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் சிங்கப்பூர் பதிவு வாகனத்திற்கு RON95 பெட்ரோல் நிரப்பிய வழக்கு
ஜோகூர், பிப்ரவரி 3 – அரசாங்கம் வழங்கிய RON95 பெட்ரோல் மானியத்தை, சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட வாகனத்திற்கு நிரப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியிலிருக்கும்…
Read More » -
Latest
தம்பினில் கழிவுநீர் குழியில் விழுந்து மாணவர் பலி
தம்பின், பிப்ரவரி 3 – நேற்றிரவு தம்பின் Jalan Bunga Tanjung-யில், இரு சகோதரர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள், கட்டுமானத்தில் இருந்த கழிவுநீர் குழியில் மோதியதில்,…
Read More » -
Latest
அம்பாங் மலைப்பகுதியில் தீ விபத்து; உயிரிழப்புகள் எதுவும் இல்லை
கோலாலம்பூர், பிப்ரவரி 3 – அம்பாங் அருகே உள்ள மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் உறுதி செய்துள்ளனர். முன்னதாக தொலைவில் இருந்து…
Read More » -
Latest
ஓய்வுக்காலத்திற்கு EPF சேமிப்பு போதாது; எச்சரிக்கும் புதிய ஆய்வு
கோலாலாம்பூர், பிப் 3 – மலேசியர்களின் ஓய்வுக்கால சேமிப்பு இனி போதாது என புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஊழியர் சேமநிதி வாரியமான EPF சந்தாத்தாரர்களில் பெரும்பாலோர் ஓய்வுக்காலத்தில்…
Read More » -
மலேசியா
பத்துமலை தாமான் ஸ்ரீ முர்னியில் அடையாளம் தெரியாத நபர்களால் லோரி ஓட்டுநர் தாக்கப்பட்டார்
கோலாலம்பூர், பிப் 3 – பத்துமலை தாமான் ஸ்ரீ முன்னியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட லோரி ஓட்டுநர் ஒருவர் தனது இடது கையில்…
Read More » -
Latest
47 குற்றச்சாட்டுகளில் இருந்தும் தாம் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டுமென ஸாஹிட் மனு தாக்கல்
கோலாலம்பூர், பிப் 3 – Yayasan Akalbudi நிதி சம்பந்தப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல், ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பான 47 குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை விடுவித்து விடுதலை…
Read More » -
Latest
கஜாங்கில் முன்னாள் காதலி மற்றும் தாயார் மீது பெட்ரோல் ஊற்றிய ஆடவன் கைது
காஜாங், பிப் 3 – பண்டார் டெக்னோலோஜி காஜாங்கில் உள்ள ஒரு வீட்டில் ஆடவன் ஒருவன் தனது முன்னாள் காதலி மற்றும் அவரது தாயார் மீது பெட்ரோல்…
Read More » -
Latest
ஒற்றுமையைப் பாதுகாக்க மத சகிப்புத்தன்மை அவசியம்: சாஹிட் வலியுறுத்து
கோலாலம்பூர், பிப்ரவரி-3-நாட்டின் பல்லின – மத சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க மத சகிப்புத்தன்மையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட்…
Read More »