கோலாலம்பூர், நவ 23 – மலேசியா முழுவதிலும் உள்ள இஸ்லாமியர் அல்லாத வழிபாட்டு மையங்களுக்கு பிரதமர் டத்மேதாஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் 50 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து சிகமாட் பக்காத்தான் நாடாமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். சபா மற்றும் சரவா உட்பட நாடு முழுவதிலும் உள்ள இஸ்லாமியர் அல்லாதவர்களின் வழிபாட்டு தலங்களின் மேம்பாட்டிற்கு 50 மில்லியன் ரிங்கிட் போதுமானதாக இல்லை. வழிபாட்டு தலங்களின் மேம்பாடு மற்றும் சீரமைப்புக்கான இந்த ஒதுக்கீடு 100 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட வேண்டுமென வீடமைட்பு ஊராட்சித்துறை அமைச்சிற்கு பரிந்துரைப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது யுனேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
Related Articles
செப்டம்பரில் தான் மழைக்காலம்; அதுவரை தண்ணீர் பயன்பாட்டை 10% குறைத்துக் கொள்ள பினாங்கு மக்களுக்கு அறிவுறுத்து
39 mins ago
அடுத்தாண்டு முன்னோடி பள்ளிகள் திட்டம் அறிமுகம்; சிறந்த எதிர்காலத்திற்கான ஜோகூர் அரசின் முன்னெடுப்பு
49 mins ago
Check Also
Close