Latestமலேசியா

கிள்ளான் பள்ளத்தாக்கில் 7 இடங்களில் புதன் முதல் நீர் விநியோக தடை

கோலாலம்பூர், ஜூன் 3 – கிள்ளான் பள்ளத்தாக்கில் புதன்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு நீர் 7 இடங்களில் உள்ள பயனீட்டாளர்கள் நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கவிருக்கின்றனர்.

பராமரிப்பு மற்றும் குழாய்களை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதால் பெட்டாலிங் ஜெயா, ஷா அலாம், கோம்பாக், கோலாலம்பூர் , உலு சிலாங்கூர் , கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் நீர் விநியோக தடை இருக்கும் என சிலாங்கூர் Air Selangor நிறுவனம் அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!