Latestமலேசியா

கே.கே மார்ட் தோற்றுநருடன் எழுவரிடம் போலீஸ் வாக்கு மூலம் பதிவு

கோலாலம்பூர், மார்ச் 20 -Allah பதத்தைக் கொண்ட காலுறை விற்பனை விவகாரம் தொடர்பில் KK Mart தோற்றுநர் KK Chai மற்றும் இதர ஏழு தனிப்பட்ட நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர்கள் அனைவரிடமும் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

KK Supermart Superstore Sdn Bhd தோற்றுவிப்பாளரிடம் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. எனினும் அவரிடம் எங்கு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
Bandar Sunway யில் KK Mart ட்டில் விற்பனை செய்யப்பட்ட காலுறைகளில் Allah பதம் எழுதப்பட்டிருந்தது தொடர்பில் குற்றவியல் விசாரணைத்துறையின் உயர்மட்டப் பிரிவு இன்னமும் தொடக்கக்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!