Latestமலேசியா

மூத்த பத்திரிகையாளர் அகமட் ரெஜால் அர்பி காலமானார்

கோலாலலம்பூர், மார்ச் 29 – மூத்த பத்திரிகையாளர் டத்தோ Ahmad Rejal Arbee காலமானார், 2014 ஆம் ஆண்டில் தேசிய பத்திரிகையாளர் விருதை வென்றவருமான Ahmad Rejal Arbee இன்று அதிகாலை இரண்டு மணியளவில் மரணம் அடைந்ததாக அவரது மனைவி டத்தின் Noraini Shariff உறுதிப்படுத்தினார். 84 வயதுடைய அவர் பெர்னாமாவின் முன்னாள் ஆசிரியராகவும் ,பிரித்தா ஹரியான் குழுமத்தின் முன்னாள் ஆசிரியராகவும் இரூந்துள்ளார். 1969ஆம் ஆண்டு முதல் பெர்னாமாவில் பணியாற்றி வந்து Ahmad Rejal Arbi பிறகு 1973 ஆம் ஆண்டில் பெர்மானா செய்தி நிறுவனத்தின் முதல் வெளிநாட்டு நிருபராக இந்தோனேசியாவிலும் பணியாற்றியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!