பிரசல்ஸ், ஜன 29- பெல்ஜியத்தின் கிழக்குப் பகுதியில் கடுமையான காற்றைச் தொடர்ந்து விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது சிறு ரக விமானம் மோதியதைத் தொடர்ந்து இருவர் உயிரிழந்தனர். விமான நிலையத்தில் தரையிறங்குவதில் அந்த விமானம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து காரில் மோதியது. இதனைத் தொடர்ந்து காரும் , அந்த சிறு ரக விமானமும் தீப்பற்றிக் கொண்டதாக போலீஸ் அதிகாரிஜென்-மிச்செல் லெஜெயனே தெரிவித்தார். அந்த விமானத்தில் இருந்த இருவர் உயிரிழந்ததாக அவர் கூறினார். தரையிறங்கும்போது ஏற்பட்ட தவறே இந்த விபத்திற்கு காரணம் என அந்த அதிகாரி கூறினார்.
Related Articles
இணையம் வாயிலான கார் விற்பனை மோசடியில் 41 ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்தது போக, கொலை மிரட்டலுக்கும் ஆளான பஹாவ் ஆடவர்
14 hours ago
நாய் கடித்த ஆடவருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம்? சுல்தானா அமீனா மருத்துவமனை தன்னிலை விளக்கம்
14 hours ago