Latestமலேசியா

பாப்பாரில் மழையின்போது சாலையோரத்தில் ஒதுங்கியிருந்த மோட்டாரோட்டி வாகனம் மோதி மரணம்

பாப்பார், ஏப் 25 – Jalan Pan  Borneo , 20ஆவது கிலோமீட்டரில் சாலை ஓரத்திலுள்ள குடில் ஒன்றில் மழைக்காக  ஒதுங்கியிருந்த ஆடவர் ஒருவர்  Toyota Harrier  வாகனம்   மோதியதால்   மரணம் அடைந்தார்.   48 வயதுடைய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர்   அந்த குடிலில்  ஒதுங்கியிருந்தபோது,  Harrier வாகனத்தை ஓட்டிய   அதன் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து; அந்த  வாகனம் கவிழ்ந்து  சாலை தடுப்பில் மோதியபின் மளிகைக் கடைக்கு முன்புறம் உள்ள   குடிலில் நின்றுகொண்டிருந்த   மோட்டார் சைக்கிளோட்டியை மோதியது. இதனால் கடுமையாக காயம் அடைந்த மோட்டார் சைக்கிளோட்டி  சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததாக  Papar   மாவட்ட போலீஸ் தலைவர்  Superintendan  Kamaruddin  Ambo Sakka  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!