Latestமலேசியா

ம.இ.காவின் 77ஆவது பேராளர் மாநாடு நவ-18 ஆம் தேதி செர்டாங் மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் – டத்தோ ஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், நவ 9 – ம.இ.காவின் 77ஆவது பேராளர் மாநாடு அடுத்த வாரம் நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை செர்டாங், மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள 1,500 பேராளர்கள் கலந்துகொள்ளும் இந்த பேராளர் மாநாடு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெறும்.

இந்திய சமூகத்தின் முக்கிய பிரச்னைகளாக கருதப்படும் கல்வி, பொருளாதாரம் உட்பட பல்வேறு விவகாரங்களை அரசி ஆராயும் களமாக அமையும் ம.இ.கா மாநாட்டில் தவறாமல் கலந்துகொள்ளும்படி அனைத்து பேராளர்களுக்கும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!