இந்தியா
-
கல்லீரல் நோயுடனான போராட்டம் முடிவுக்கு வந்தது; காலமானார் ‘துள்ளுவதோ இளமை’ புகழ் அபிநய்
சென்னை, நவம்பர்-10, ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவரான நடிகர் அபிநய், உடல் நலக் குறைவால் 44 வயதில் இன்று காலமானார். நாட்பட்ட கல்லீரல் நோயால் போராடி…
Read More » -
ஓரினச் சேர்க்கை உறவு காரணமா? தமிழகத்தில் கைக்குழந்தை கொலை வழக்கில் தாயும் தோழியும் கைது
ஓசூர் (தமிழகம்), நவம்பர்-9, தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் 5 மாத ஆண் குழந்தையை கொன்ற சந்தேகத்தில் தாய் பாரதி மற்றும் பக்கத்து வீட்டு பெண் சுமித்ரா…
Read More » -
LTTE-ISI மனித வெடிடுண்டு மிரட்டல்; இண்டிகோ விமானம் மும்பையில் அவசரத் தரையிறக்கம்
மும்பை, நவம்பர்-2, சவூதி அரேபியாவின் ஜெடா நகரிலிருந்து தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவின் ஹைதராபாத்துக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு…
Read More » -
ஆந்திராவில் ஏகாதசி நாளில் கோவிலில் கூட்ட நெரிசல்; சிறுமி உட்பட 9 பேர் உயிரிழப்பு
காசிபுக்கா, நவம்பர்-2, தென்னிந்திய மாநிலம் ஆந்திராவின் காசிபுக்காவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏகாதசி நாளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 9 பேர்…
Read More » -
மும்பை விமான நிலையத்தில் பயணியின் பெட்டியில் கிப்பன்ஸ் குரங்குகள் பறிமுதல்
முப்பை , அக் 31 – மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பேக்கில் சோதனை நடத்திய இந்திய சுங்க அதிகாரிகள் இந்தோனேசிய காடுகளில் இருந்துவரும் Gibbons…
Read More » -
மும்பையில் நடிப்புப் பள்ளியில் சிறை வைக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு; சந்தேக நபர் சுட்டுக் கொலை
மும்பை, அக்டோபர்-31, இந்தியா, மும்பையில் உள்ள ஒரு சிறிய படப்பிடிப்பு ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக 17 சிறுவர்களை அடைத்து வைத்த ஆடவரை, போலீஸார் encounter முறையில் சுட்டுக்…
Read More » -
கரூர் சம்பவத்தின் ஆறாத வடு; தவெக-வை மீண்டும் மக்கள் இயக்கமாகவே மாற்றி விடும் யோசனையில் விஜய்?
சென்னை, அக்டோபர்-30, த.வெ.க எனப்படும் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியிலிருந்து மீண்டும் மக்கள் இயக்கமாகவே மாற்றிவிடலாமா என, அதன் தலைவரும் நடிகருமான விஜய் யோசித்து வருவதாக…
Read More » -
இந்தியா – ஆசியான் ஒத்துழைப்பை மறுஉறுதிச் செய்யத பிரதமர் மோடி
புது டெல்லி, அக்டோபர்-26, இந்தியா, தென்கிழக்காசிய நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்தும் கடப்பாட்டை மறுஉறுதிச் செய்துள்ளது. ஆசியான் பங்காளிகளுடன் இந்தியா எப்போதும் உறுதியாக நிற்குமென்றும், கோலாலம்பூரில் நடைபெறும்…
Read More » -
இந்தியாவில் பரம ஏழ்மை அற்ற முதல் மாநிலமாக நவம்பரில் கேரளா அறிவிக்கப்படுகிறது
திருவனந்தபுரம், அக்டோபர்-26, இந்தியாவில் பரம ஏழ்மையிலிருந்து விடுபட்ட முதல் மாநிலமாக கேரளா அறிவிக்கப்படவுள்ளது. வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் அதனை அதிகாரப்பூர்வமாக…
Read More » -
வீட்டை சுத்தம் செய்யாத கணவனை கத்தியால் தாக்கிய இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் கைது
சார்லட், அக்டோபர்-26, அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசிக்கும் சந்திரபிரபா சிங் எனும் இந்திய வம்சாவளி மாது, தனது கணவர் அர்விந்த் சிங்கை கத்தியால்…
Read More »