இந்தியா
-
ஆசியான் உச்ச நிலை மாநாட்டுக்கு மோடி வரவில்லை; மெய்நிகரில் பங்கேற்பு
புது டெல்லி, அக்டோபர்-23 – கோலாலம்பூரில் அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில்…
Read More » -
ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றியதில் 20 பேர் மரணம், 16 பேர் காயம்
ஜெய்பூர், அக்டோபர்-15, இந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உடல் கருகி மாண்டனர். short circuit மின்சாரக்…
Read More » -
டெல்லி–கொல்கத்தா நெடுஞ்சாலையில் 4 நாட்களாக ‘நகராத’ போக்குவரத்து; சிக்கித் தவித்த வாகனமோட்டிகள்
பட்னா, அக்டோபர்-8, இந்தியாவின் பீகார் மாநிலத்தை கடந்துசெல்லும் டெல்லி–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், 4 நாட்களாக வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.…
Read More » -
அமெரிக்காவில் பெட்ரோல் நிலையத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்த ஹைதராபாத் மாணவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
ஹைதராபாத், அக்டோபர்-5, அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இந்திய மாணவர் சந்திரசேகர் போல் (Chandrashekar Pole) துப்பாக்கிச் சூட்டில்…
Read More » -
WhatsApp-புக்குப் போட்டியாக இந்தியா களமிறக்கிய ‘Arattai App’: App Store-ரில் முதலிடத்தைப் பிடித்து சாதனை
புது டெல்லி, அக்டோபர்-2 – ‘Arattai App’ – WhatsApp-ப்புக்கு போட்டியாக இந்தியா களமிறக்கியுள்ளப் புதியச் செயலி… தமிழகத்தைச் சேர்ந்த Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தயாரித்துள்ள…
Read More » -
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய்கள் மூலம் போலீஸார் சோதனை
சென்னை, செப்டம்பர்-29, சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம்…
Read More » -
கரூர் கூட்ட நெரிசல் மரண எண்ணிக்கை 40-தாக உயர்வு; விஜய் கட்சி தலைவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு
சென்னை, செப்டம்பர்-29, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்களுக்கு எதிராக போலீசார் குற்றவியல் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார…
Read More »


