உலகம்
-
பராகுவே பேரங்காடியில் புகுந்து மின்படிகட்டில் விழுந்த கார்: “ஆக்சிலரேட்டர்” சிக்கியதால் விபத்து
அசுன்சியோன், பராகுவே, நவம்பர்-1, தென்னமரிக்க நாடான பராகுவேயில் 68 வயது மூதாட்டி ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து பேரங்காடியின் மின்படிகட்டில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. கார்…
Read More » -
ஆஸ்திரேலியாவில் இந்திய நிறுவனங்களுக்கு மானியம்
கோலாலாம்பூர், அக்டோபர்-31 – உலகத் தமிழ் வர்த்தக சங்கம் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்தும் 12 குளோபல் வர்த்தக மாநாடு டிசம்பர் 6&7 ஆம்…
Read More » -
காசா போர்நிறுத்தம் நீடிக்கும் – டோனால்ட் டிரம்ப்
வாஷிங்டன், அக்டோபர் -29, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பல பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருந்தாலும், காசாவில் போர்நிறுத்தம் (ceasefire) இன்னும் நடைமுறையில் உள்ளதென்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.…
Read More » -
சிங்கப்பூர் மெரினா பே சண்ட்ஸ் 55 ஆவது மாடியில் தீ
சிங்கப்பூர், அக்டோபர்- 29 சிங்கப்பூரில் மெரினா பே சாண்ட்ஸில் ( Marina Bay Sands ) தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலின் 55வது மாடியில் ஒரு…
Read More » -
சமாதானம் சிதறியது; காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 30 பேர் பலி
காசா, அக்டோபர்-29, அமைதி உடன்படிக்கையை சிதறடிக்கும் விதமாக காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் வான் தாக்குதலை நடத்தியுள்ளது. உள்ளுர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதலில் 30 பேர்…
Read More » -
ரியோவில் இரத்தக் களரி; போதைப்பொருள் கும்பல் மீதான போலீஸ் சோதனையில் 64 பேர் உயிரிழப்பு
ரியோ டி ஜெனிரோ, அக்டோபர்-29, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் பெரிய அளவில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனையில், குறைந்தது 64…
Read More » -
அதிபர் டிரம்ப்பின் சிறந்த நடன வீடியோவாக கே.எல்.ஐ.ஏ நடன வீடியோ பதிவு அமைந்தது
கோலாலம்பூர், அக்டோபர்- 27, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா வந்தபோது நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு , உலகம் முழுவதும்…
Read More » -
அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர், போர் விமானம் தென் சீனக் கடலில் விழுந்தன
வாஷிங்டன், அக்டோபர்- 27, அமெரிக்க கடற்படையின் ஒரு போர் விமானமும் ஹெலிகாப்டரும் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் தென் சீனக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகின. எனினும் அந்த விபத்தில்…
Read More » -
இந்தியா – ஆசியான் ஒத்துழைப்பை மறுஉறுதிச் செய்யத பிரதமர் மோடி
புது டெல்லி, அக்டோபர்-26, இந்தியா, தென்கிழக்காசிய நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்தும் கடப்பாட்டை மறுஉறுதிச் செய்துள்ளது. ஆசியான் பங்காளிகளுடன் இந்தியா எப்போதும் உறுதியாக நிற்குமென்றும், கோலாலம்பூரில் நடைபெறும்…
Read More » -
இந்தியாவில் பரம ஏழ்மை அற்ற முதல் மாநிலமாக நவம்பரில் கேரளா அறிவிக்கப்படுகிறது
திருவனந்தபுரம், அக்டோபர்-26, இந்தியாவில் பரம ஏழ்மையிலிருந்து விடுபட்ட முதல் மாநிலமாக கேரளா அறிவிக்கப்படவுள்ளது. வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் அதனை அதிகாரப்பூர்வமாக…
Read More »