உலகம்
-
லூயிஸ்வில்லில் UPS சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதால் பெரும் தீ; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
ஃபிராங்ஃபோர்ட், நவம்பர்-5, அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில்லில் இன்று அதிகாலை பெரும் விமான விபத்து ஏற்பட்டது. Honolulu-வுக்குப் புறப்பட்ட UPS சரக்கு விமானம், சில நிமிடங்களிலேயே…
Read More » -
‘ஆகாய ஆண்டிகள்’ என்ற பெயரில் பெண்களை வேலைக்கெடுத்து சர்ச்சையில் சிக்கும் சீன விமான நிறுவனம்
பெய்ஜிங், நவம்பர்-4, சீனாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான Spring Airlines புதிய பணியாளர் அறிவிப்பால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. திருமணமான மற்றும் குழந்தைகள் உள்ள பெண்களை…
Read More » -
ஏல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி தந்தை – மகள் உட்பட 5 மலையேறிகள் பலி
ரோம், நவம்பர்-3, இத்தாலியின் ஏல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பயங்கர பனிச் சரிவில் புதையுண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த 5 மலையேறிகள் மரணமடைந்தனர். Cima Vertana மலைச் சிகரத்தை…
Read More » -
4,410 கிலோ துணைக் கோளுடன் இந்தியா விண்ணில் பாய்ச்சிய ‘பாகுபலி’ ராக்கெட்
ஸ்ரீ ஹரிகோட்டா, நவம்பர்-3, இதுவரை தான் அனுப்பியதிலேயே மிகப் பெரிய எடையாக 4,410 கிலோ கிராம் கொண்ட துணைக்கோளத்தை, இந்தியா வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியுள்ளது. ‘பாகுபலி’ ராக்கெட்…
Read More » -
நைஜீரியாவில் ‘கிறிஸ்தவ இனப்படுகொலையா’ ? படைகளை அனுப்பி சின்னாபின்னம் ஆக்குவேன் என ட்ரம்ப் மிரட்டல்
வாஷிங்டன், நவம்பர்-2, கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறையை கட்டுப்படுத்தாவிட்டால் நைஜீரியாவில் தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் மறுபெயரிடப்பட்ட போர்த்…
Read More » -
மனைவி உஷாவின் இந்து மத நம்பிக்கைக் குறித்த விமர்சனங்களுக்கு ஜே.டி. வான்ஸ் கடும் தொனியில் பதிலடி
வாஷிங்டன், நவம்பர்-2, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தனது மனைவி உஷா வான்ஸின் இந்து மத நம்பிக்கை குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு கடும் தொனியில்…
Read More » -
முதன்முறையாக ஒரு “தலைமுறை”க்கே புகைபிடிக்கத் தடை விதித்த மாலத்தீவு
மாலே, நவம்பர்-2, தெற்காசியாவில் வெறும் 500,000 மக்கள் தொகையைக் கொண்ட மிகக் சிறிய நாடே மாலத்தீவு. ஆனால், ‘மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது’ என்பது போல, உலகில்…
Read More » -
LTTE-ISI மனித வெடிடுண்டு மிரட்டல்; இண்டிகோ விமானம் மும்பையில் அவசரத் தரையிறக்கம்
மும்பை, நவம்பர்-2, சவூதி அரேபியாவின் ஜெடா நகரிலிருந்து தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவின் ஹைதராபாத்துக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு…
Read More » -
ஆந்திராவில் ஏகாதசி நாளில் கோவிலில் கூட்ட நெரிசல்; சிறுமி உட்பட 9 பேர் உயிரிழப்பு
காசிபுக்கா, நவம்பர்-2, தென்னிந்திய மாநிலம் ஆந்திராவின் காசிபுக்காவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏகாதசி நாளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 9 பேர்…
Read More »
