சிங்கப்பூர்
-
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களின் தாயார் சர்வாம்பிகை காலமானார்
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களின் தாயார் சர்வாம்பிகை சண்முகரத்னம் தமது 99 ஆவது வயதில் காலமானார். ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் அவர் மறைந்ததாக அதிபரின் அலுவலகம் இன்று…
Read More » -
தண்ணீர் குடித்த குழந்தைகளுக்கு 2 டாலர் அபராதம்? சிங்கப்பூர் உணவகத்தின் விசித்திர விதிமுறை
சிங்கப்பூர், ஏப்ரல்-15,சிங்கப்பூர் கேலாங்கில் (Geylang) உள்ள ஓர் உணவகத்தில், வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீரைக் குழந்தைகள் குடித்ததற்காக 2 டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக…
Read More » -
யிஷுனில் கேரளா பாணியில் கோவில்; 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதல் இந்து கோவில்
சிங்கப்பூர், ஏப்ரல்-3-சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் முதன் முறையாக புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படுகிறது. கேரளா பாணியிலான அக்கோவில் Yishun Avenue 3 பகுதியில் நிர்மாணிக்கப்படும் என,…
Read More » -
மாதத்திற்கு RM5,000 vs RM32,000: உயர் சம்பளம் காரணமாக சிங்கப்பூரை நோக்கி படையெடுக்கும் மலேசிய மருத்துவர்கள்
கோலாலம்பூர், மார்ச்-30-சம்பள வேறுபாடு, நிரந்தர பணி போன்றவையே மலேசிய மருத்துவர்கள் சிங்கப்பூரை நோக்கி படையெடுக்க முக்கியக் காரணங்களாக மாறியுள்ளன. சிங்கப்பூரில், ஒரு மருத்துவரின் ஆரம்ப ஆண்டு சம்பளம்…
Read More » -
சிங்கப்பூரில் ரொட்டி அலமாரியை துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் வேலை நீக்கம்
சிங்கப்பூரில் ரொட்டி அலமாரியை துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் வேலை நீக்கம் சிங்கப்பூர், பிப்ரவரி 11 – சிங்கப்பூரின் ஈஸ்ட்பாயிண்ட் மாலில் உள்ள (Eastpoint Mall,) பிரெட்…
Read More » -
2022 கற்பழிப்பு சம்பவம்: சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், பிப்ரவரி-4-2022-ஆம் ஆண்டு ஒரு வீட்டுப் பணிப்பெண்ணைக் கற்பழித்ததாகக் கூறி, மலேசிய ஆடவர் சிங்கப்பூரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். லிட்டில் இந்தியா MRT நிலையத்தின் அருகே இருந்த புதரில்…
Read More » -
மளிகைப் பொருட்களுக்குள் மறைத்து 1,000 வேப் கருவிகளைக் கடத்திய மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 14 வார சிறை
சிங்கப்பூர், ஜனவரி-24-சிங்கப்பூரில் மலேசிய இளைஞர் ஒருவர் வேப் பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். 21 வயது அமிருல் இக்பால் நஸ்ரின், வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில்…
Read More » -
சிங்கப்பூரில் ‘sugar daddy’ வேலைப் பார்த்த மலேசியருக்கு 12 ஆண்டு சிறை, 15 பிரம்படிகள்
சிங்கப்பூர், ஜனவரி-14-இணையத்தில் பணக்கார ‘sugar daddy’ போல காட்டிக் நடித்துக் கொண்டு பெண்களை ஏமாற்றியக் குற்றத்திற்காக, 38 வயதான மலேசியர் GN Rajwant Singh-கிற்கு சிங்கப்பூரில் 12…
Read More » -
வழக்கறிஞர் எம். ரவி மரண வழக்கு: சந்தேக ஆடவன் மீது கூடுதல் போதைப்பொருள் குற்றச்சாட்டு
சிங்கப்பூர், ஜனவரி 2- வழக்கறிஞர் எம். ரவி மரணத்துடன் தொடர்புடைய 40 வயது ஆடவன் மீது மேலும் ஒரு போதைப்பொருள் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவன்…
Read More » -
டிசம்பர் 30 முதல் சிங்கப்பூரில் மோசடி குற்றவாளிகளுக்கு பிரம்படி தண்டனை
சிங்கப்பூர், டிசம்பர் 29 – சிங்கப்பூரில் மோசடி தொடர்பான குற்றங்களில் தண்டனை பெறும் குற்றவாளிகளுக்கு, இவ்வாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் பிரம்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்…
Read More »