சிங்கப்பூர்
-
சிங்கப்பூரில் 3 மலேசியர்களின் மரண தண்டனை ஏப்ரல் வரை ஒத்தி வைப்பு
கோலாலம்பூர், ஜன 22 – சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்திய 3 மலேசியர்களின் மரண தண்டனை இவ்வாண்டு ஏப்ரல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் மேல் முறையீடு …
Read More » -
மலேசிய ராணுவ தரவுகள் திருடப்பட்டன ; இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல்
சிங்கப்பூர், ஜன 12 – தென்கிழக்காசியா, ஐரோப்பா முதலிய நாடுகளின் அரசாங்க -ராணுவ தரவுகள் ஊடுருவப்பட்டிருப்பதாக சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட இணைய பாதுகாப்பு நிறுவனமான Group-IB கூறியிருக்கின்றது.…
Read More » -
கத்திமுனையில் பெண்ணை பிடித்து வைத்த ஆடவன் ; சிங்கப்பூரில் பரபரப்பு
சிங்கப்பூர், ஜன 10 – சிங்கப்பூரில் , ஆடவன் , கத்தி முனையில் பெண் ஒருவரை பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போதைப் பொருள்…
Read More » -
சிங்கப்பூரில் டுரியான் விலை மோசமாக சரிவு
நாட்டில், ஆண்டு இறுதி டுரியான் பருவகாலத்தை முன்னிட்டு அளவுக்கு அதிகமான டுரியான் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அது சிங்கப்பூரில் விற்கப்படும் டுரியான் பழங்களின் விலையையும் சரியச் செய்துள்ளன.…
Read More » -
வளர்ப்பு நாய்கள் மீது இருந்த ஆர்வத்தால் வேலைக்கு செல்ல மறுத்த மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றம் அனுமதி
நவ 15- சிங்கப்பூரில், வளர்ப்பு நாய்கள் மீது இருந்த அலாதி பிரியத்தால், வேலைக்கு செல்ல மறுத்த மனைவியிடமிருந்து விவாகரத்து பெற ஆடவர் ஒருவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.…
Read More » -
சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட புனிதன் கணேசன் மேல் முறையீட்டில் விடுதலை
சிங்கப்பூர், நவ 1- போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரான புனிதன் கணேசன் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார். புனிதன்…
Read More » -
சிங்கப்பூரில் 130 பேருக்கு தவறான அளவில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டது
சிங்கப்பூர், அக் 4 – சிங்கப்பூரில் தவறான அளவில் தடுப்பூசி செலுத்தபட்டவர்களில் எழுவர் ஐந்து வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சிறார்கள். எனினும் அந்த கூடுதல் அளவால்…
Read More » -
அடுக்குமாடி வீட்டில் 9 ஏர்கண்டிஷன் கருவிகள்; பெரும் பிரச்சனையில் அண்டை வீட்டுக்காரர்கள்
சிங்கப்பூர், செப் 27 – சிங்கப்பூர் குடியரசில் அடுக்கு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஆடவர் ஒருவர் தனது வீட்டில் 9 ஏர்கண்டிஷன் கருவிகளை பொருத்தியதைத் தொடர்ந்து…
Read More » -
மேலும் 5 ஆண்டுகள் சிங்கப்பூரில் தங்க பண்டா கரடிகளுக்கு அனுமதி
சிங்கப்பூர்,செப் 2 – 2012 -இல் பத்தாண்டு கால ஒப்பந்தத்தின் கீழ், சிங்கப்பூருக்கு இரவல் கொடுக்கப்பட்ட சீனாவின் இரு பண்டா கரடிகள் , மேலும் 5 ஆண்டுகள்…
Read More » -
அடுத்த வாரம் திங்கள் முதல் சிங்கை மக்கள் முகக் கவசம் அணிய வேண்டியதில்லை
சிங்கப்பூர், ஆக 24 – அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் சிங்கப்பூர் மக்கள் பொது போக்குவரத்து மற்றும் சுகாதார நிலையங்களை தவிர இதர இடங்களில் முகக் கவசம்…
Read More »