சிங்கப்பூர்
-
சிங்கப்பூரில் வேப் கடத்தல் முயற்சி தடை; 2 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மே-21- சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசிய பதிவு செய்யப்பட்ட காரில் இருந்து 12,200க்கும் மேற்பட்ட எத்தோமிடேட் (etomidate) பயன்படுத்தப்பட்ட வேப் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள்…
Read More » -
போலீசுக்கு ஒரே வாரத்தில் 1,035 ‘அழைப்புகள்’; சிங்கப்பூரில் 37 வயது நபர் மீது வழக்கு
சிங்கப்பூர், மே-13 – ஒரே வாரத்தில் போலீஸ் உதவி எண்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட அழைப்புகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது நபர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.…
Read More » -
சிங்கப்பூர் பள்ளிகளில் கடுமையாகும் ஒழுங்குமுறை: அடாவடியில் ஈடுபடும் மாணவர்களுக்குப் பிரம்படித் தண்டனை
சிங்கப்பூர், மே-6-பள்ளிகளில் மாணவர்களுக்கிடையிலான அடாவடி மற்றும் பகடிவதையைத் தடுக்க, சிங்கப்பூர் அரசாங்கம் அதன் ஒழுங்குமுறை விதிகளைக் கடுமையாக்கியுள்ளது. அவ்வகையில், கடுமையான வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு இனி பிரம்படித்…
Read More » -
3 மாதங்களாக ஒரு குழந்தையை கொடூரமாக துன்புறுத்தியதை ஆடவர் ஒப்புக் கொண்டார்
சிங்கப்பூர், ஏப்-23- சிங்கப்பூர், ஏப் 23 – சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் சுமார் மூன்று மாதங்களாக, 9 மாத குழந்தையை, அதன் தலையைத் தண்ணீர் வாளியில்…
Read More » -
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களின் தாயார் சர்வாம்பிகை காலமானார்
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களின் தாயார் சர்வாம்பிகை சண்முகரத்னம் தமது 99 ஆவது வயதில் காலமானார். ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் அவர் மறைந்ததாக அதிபரின் அலுவலகம் இன்று…
Read More » -
தண்ணீர் குடித்த குழந்தைகளுக்கு 2 டாலர் அபராதம்? சிங்கப்பூர் உணவகத்தின் விசித்திர விதிமுறை
சிங்கப்பூர், ஏப்ரல்-15,சிங்கப்பூர் கேலாங்கில் (Geylang) உள்ள ஓர் உணவகத்தில், வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீரைக் குழந்தைகள் குடித்ததற்காக 2 டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக…
Read More » -
யிஷுனில் கேரளா பாணியில் கோவில்; 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதல் இந்து கோவில்
சிங்கப்பூர், ஏப்ரல்-3-சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் முதன் முறையாக புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படுகிறது. கேரளா பாணியிலான அக்கோவில் Yishun Avenue 3 பகுதியில் நிர்மாணிக்கப்படும் என,…
Read More » -
மாதத்திற்கு RM5,000 vs RM32,000: உயர் சம்பளம் காரணமாக சிங்கப்பூரை நோக்கி படையெடுக்கும் மலேசிய மருத்துவர்கள்
கோலாலம்பூர், மார்ச்-30-சம்பள வேறுபாடு, நிரந்தர பணி போன்றவையே மலேசிய மருத்துவர்கள் சிங்கப்பூரை நோக்கி படையெடுக்க முக்கியக் காரணங்களாக மாறியுள்ளன. சிங்கப்பூரில், ஒரு மருத்துவரின் ஆரம்ப ஆண்டு சம்பளம்…
Read More » -
சிங்கப்பூரில் ரொட்டி அலமாரியை துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் வேலை நீக்கம்
சிங்கப்பூரில் ரொட்டி அலமாரியை துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் வேலை நீக்கம் சிங்கப்பூர், பிப்ரவரி 11 – சிங்கப்பூரின் ஈஸ்ட்பாயிண்ட் மாலில் உள்ள (Eastpoint Mall,) பிரெட்…
Read More »
